104)() கம்பன் கலை நிலை
அலேயேறும் வாரிதிகு பூம் அம்புவியில்
என்னவெல்வார் ஆரே செந்தி உலேயேறு மெழுகெனமுத் தேவரும்பூங் கணேக்காற்றா துருகி வெள்ளி மலேயேறி ன்ை ஒருவன் ; கடலேறி
ன்ை ஒருவன் மறைந்து விண்ணின் தலையேறி ன்ைஒருவன் ; ஆயினும்போய்
இன்னம் அங்குக் தவிர்ந்தார் கொல்லோ ? (3) வேதாவும் முகம்வெளுத்து, விண்டுவும்மார்
பகம்.சிவந்து, விடைவல் லோனும் பாதாதி கேசாங்தம் பாதியுடல்
. கறுத்தமார் பதியாம் வேந்தும் போதாமல் முகத்திருகண் புறத்துமோர் ஆயிரம்கண் புகுதப் பெற்றது ஏதால்என் கணேதூக்கில் ஈடுபடார்
எவரெவரே இலக்கா காரே ? (4)
வேதமுத லாகிய எண் னெண்கலேயும்
வெண்கலமான் வியங்து கேட்க
ஒதியுணர்க் தும்பிறருக் குரைத்துமுயர்
பெரியோர்க்கும் உளவிவேகம்
காதளவும் அடர்ந்துகுழை கடந்துகுமிழ்
மறிந்துபொருங் கயலேச்சிறும்
பேதையர்கட் கணேபாயும் அவ்வளவே
யல்லாது பின்னும் உண்டோ ? (5)
செங்குமுத வாயதரச் சேயிழையார்
கேயம்எவர் திறம்ப லாவார் ? அங்கவர்தம் பார்வையில்ை யார்க்குமனம்
கரைந்துருகாது ? அதுவுமன்றி இங்கெனது பேர்ஞாலத் தெவ்வளவுண்
டவ்வளவும் எவரே மாயக் கங்குல்விடிங் திருள் கழித்துக் கண்ணும்விழித்
துணர்விதென்று காண வல்லார் ? (63) (மெய்ஞ்ஞானவிளக்கம், காமனதியர் வீாலாபச் சருக்கம், 3-8)
| உலக கிலைக்குக் கலைவனை மோகன் என்னும் அாசன்முன் கின்று காமன் கூறியபடி யிது. இன்னும் பல பேசியுள்ளான். இங்கே கூறியவற்றுள் அவனது வீரிய நிலையை விளக்கியிருக்குங் திறனும், சாதுரியமும், ஒதுக்கோம் உவகை விளைத்து வருகின்