பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 s () கம்பன் கலை நிலை

நம் கா கலர் போரில் எதிர்க்க பகைவரை வென்று காகங் களக்கு விருந்து செய்தார் என்று கருதி அவரை நம்மிடம் வாாகபடி கூகை குழறிக் கெடுக்கது என்பதாம்.

காதல் துறையின் போக்கும் நோக்கும் ஒதற்கு இனியன வாய் உல்லாச உவகைகளை விளைத்து வருகின்றன. அகப் பொருளில் கவிகளுடைய கற்பனைகளும் விற்பன வினுேகங்களும் மிகப் பெருகி யிருக்கின்றன.

அல்லிடைக் காக்கை கூகைக்கு அஞ்சும் எனப் புறப் பொரு ளில் வலியறிதலில் வந்துள்ள அது அகப்பொருளில் குறிதெரிக வில் கூடியிருக்கலை இதுவரை அறிந்தோம்.

6. இங்கனம் காலவலியாலும் கெய்வத் திருவருளாலும் சனகன் கெவ்வசை வென்று செவ்விய கிலையில் சிறந்திருக்கான். இகல்புரிந்து வங்க அரசானைவரும் அடங்கி கின்றார். அரிய வில்லின் திறலையும், சனகனது மன நிலையையும் நன்கு தெரிந்து கொண்டமையால் மீண்டு மணம் குறித்து ஒருவரும் வாவே இல்லை.

அன்றுமுதல் இன்றுவரை யாரும் இந்தச் சிலை அருகு, சென்றும் இலர் ” என்றமையால் அங்கச் சோதனை வில் ஆகா வாய் வந்த மன்னவருடைய வலி நிலைகளைச் சோதித்து வேகனை விளைக் து அவரை வெருட்டி விட்டுள்ளமை விளங்கி கின்றது.

விெல் இருக்கும் திசையைக் கூட எ டடி ப பாராத படி வெட்ப்ெ போயினும் என்பார், போய் ஒளித்தார்; திரிந்தும் இலர் ‘ என்றார். போனவர் மானம் போயுள்ளமை அறியவந்தது.)

(தேர் வேந்தர் என்றது போர் கேர்த்து போக்க அவரது சீர் ஒர்ந்துகொள்ள. ஊர்ந்த வங்க கேர் விரைந்து ஒடிப்போவ தற்குச் சாதகமாயிருக்கது எ ன்பதாம்முன்பு கோாமல் வங்கவர் இப்பொழுது நிலைமைகளை நன்கு தேர்ந்துகொண்டார் எனவும் தேர் என்னும் பேர் கூர்ந்து கான கின்றது:

o --- * + - z- * * - - +. == * * கேர்வேக் கரும் போர் வேங்கர் ஆனமையால் மங்கைக்குக் தகுதியான மணமகன் இனி இங்கு அமைவது அரிது என்.று

சனகன் மனம் மறுகி இருக்கான். அக்க மறுக்கம், என்றும்

-