பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரா ம ன் 1229

கண்ணுக்கு இனிய காட்சிபோல் காதுக்கு இனிய பேச்சும் உடையாள் என்க. இங்ானம் பல வகை மாட்சிகளும் இனி சுமைக்க அரசிளங்குமரி அவையுள் வாவே அனைவரும் கினைவு மறந்து நேனே கொழுதனர்.

யாவரும் தொழுத அக்குழுவுள் மூவர் மாக்கிாம் கொழா கிருந்தனர். அவர் யார் ? இராமன், வசிட்டர், விசுவாமித்திார் என்க. பேர் குறியாமல் சீர்குறித்துள்ளார்.

வையம் நுகர் கொற்றவன் என இராமனை இங்கே குறித்தது, உலகம் உண்ட பழைய நிலைமை கருகி. மாகவரினும் தலைமையாக அவனை முதலில் வைக் கமையால், அங்க ஒருவன் மட்டும் பூான மாகக் கொழாமல் உள்ளம் பூரிக்கிருந்தான். மாதவரும் மனக் தள்ளே கொழுவாாாயினர் என்பது குழுவாக கின்றது. “ கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம்,

தெய்வம்என உற்ற உடல் சிங்தைவயம் அன் ருே ? :

கொழு கவர் நிலைமைகளை இ வ் வ | ற அழகுற விளக்கி யிருக்கிரு.ர். கம் வச மழிந்து பரவசப்பட்டுள்ளார் என்பதாம்.

பெண்ணப் பார்க்க உடனே உலக கிலையில் வேறு எண்ணம் தோன்றவில்லை ; எல்லாருடைய உள்ளங்களும் கெய்வமாகவே

கருதின கருகவே, கைகள் காமாகவே குவிந்து கொழுதன.

தலை புக்கன என்றது கொழுக அங்கிலைமை தெரியவந்தது. மார்பு அளவு சிற்பதினும் கலைக்குமேலே கைகூப்பிக் கொழுகல் போன் பால் நிகழ்வதாம். கொழ வேண்டும் என்று எண்ணிச் செய்யாமலே தொழுகை கிகழ்ந்துள்ளது.

கெய்வ புத்தியால் பக்தியில் பாவசாயினர்.

தன்னை மறந்து இன்னவாறு ஒவ்வொருவரும் கொழுக மைக்கு உரிய காணக்கை விளக்கி இறுகியில் ஒர் உறு கியை உணர்த்திக் தேக கத்துவ நிலையைக் தெளிவுறுக்கினர்.

உடல் சிந்தை வயம் அன்றாே ?

என்றது மிகவும் சிந்தனேக்கு உரியது. அகக்கே மனம் கருதியபடியே புறக்கே உடல் கொழில் படுகின்றது. கயிற்றின் வழி ஆடும் பாவைபோல அக்கக் கானத்தின் வழியே தேகம் இயங்கி வருகின்ற விங்கை இங்கே விளங்கியுள்ளது.