பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

942 கம்பன் கலை நிலை

மேல் இமை கீழிமையைக் கட்டிஎழுவதுபோல் இளையவனே மூத்தவன் இடையிடையே சுட்டி எச்சரிக்கை செய்துவங்கான் எனவும் சிலர் இதற்கு உச்சமாகப் பொருள் கூறுவதுண்டு. இரு வரும் ஒரு கிகாகவே சாரி கிரிக் து உரிமை கூர்ந்து கருமமே கண்ணுய்க் கருத்தான்றி ஒம்பி வாலாயினர் என்க.

கண்ணில் தாசி முதலியனபடியாமல் இமை காப்பது போல் அவ்வேள்வியில் சேங்கள் யாதும் நிகழாமல் இயற்கை உரிமை

யுடன் அக்குமார் பாதுகாத்துப் பேணி வந்தனர் என்பதாம்.

இவ்வாறு ஐந்து நாட்கள் கடந்தன. ஆருவது நாள் தொடங்கியது. கருதியது முடிந்ததென்று கோசிகர் காரிய சித்தியில் கண்ணுன்றி யிருந்தார்.

முனிவர் கூறியபடி அாக்கர்களால் யாகொரு இடையூறும் கோவில்லையே!’ என்று இராமன் ஐயம் மீக்கூர்ந்து ஆர்த்தியுடன் அருகெங்கும் பார்த்து வங்கான். கடையொன்றும் காணுேம். விாமகன் ஆதலால் கோலர் கோமைக்குக் காரணம் யாகோ ?

என்று கருதி கின்று முடிவில் முனிவரிடம் கேட்டான்.

காத்தனர் திரிகின்ற காளே வீரரில் மூத்தவன் முழுதுனர் முனியை முன்னிே YN தித்தொழில் இயற்றுவர் என்ற தீயவர்

ஏத்தருங் குனத்திய்ை வருவது என்று ? என்றான்.

இங்கனம் இராகவன் வினவிய கற்குக் கோசிகர் யாகொரு பதிலும் கூறவில்லை. வாய் கிறந்து பேசினல் விய கபங்கமாகும் ஆதலால் அவர் யாதும் பேசாமல் கருமமே கண்ணுய்க் காரியம்

புரிக்கிருந்தார். அக்குறிப்பினை யறிந்து அக்கோமகன் அகன்றான்.

அரக்கர் புகுந்தது.

அக்கணமே அயலிடமெங்கும் பயங்காமான போசொவிகள் கேட்டன : அருகே வனங்களில் இருந்த கவசிகள் எல்லேர்ரும் அலறி ஒடினர். நெருப்புத் துண்டங்களும், இாக்கக் கண்டங்க

i. i. = H == == * - i. --- i. T i ளும்யாககுண்டத்தில் வந்து விழுந்தன. இராமன் கிமிர்ந்து பார்த் கான் ; ஆகாயம் எங்கனும் ஆயுதபாணிகளாய் அாக்கர்கள் திாண்டு ஆசவாரித்து கின்றனர். எய், எறி, கொல், அடி, பிடி, கடி, சுடு என்னும் கோ ஒலிகள் கேயே மீறி எழுந்தன.

  • , அ! - - *- * ‘ *