பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ன் 1759 வெங்கோபக் கலிகடிங் த வேளாளர் விளே வயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேங்கர் முடிதிருத்தும் பொங்கோதைக் கடற்முனேப் போர்வேக்கர் கடத்துபெரும் செங்கோலை நடத்தும் கோல் ஏரடிக்கும் சிறு கோலே. (3) (ஏ.ொழுபது) உழவின் சீர்மையையும் அதனை யுடையவரது நீர்மையையும் இங்ஙனம் நால்கள் பல உவந்து புகழ்ந்து கூறியுள்ளன. உழவுத் தொழில்கள் செய்யாது ஒழியின் உயிர்கள் பசியால் வருந்திப் பாழ்படும் ஆகலால் உழுவார்.கையே உலகிற்கு உயிாதாரமாய் உறுதி புரிந்து உய்தி செய்துள்ளது. “There must be work done by the arms, or none of us could live. ” (Ruskin) 'கைத்தொழில் அவசியம் செய்ய வேண்டும்; இல்லையாயின் நாம் யாரும் உயிர் வாழ முடியாது” என ரஸ்கின் என்பவர் இங்ங்னம் கூறி யிருக்கிரு.ர். அவரவர் நிலையில் அவரவர் பெரியாய் அமர்ந்திருக்கலால் எவரிடமும் உயர்வு தாழ்வு காணலாகாது. உலகம் நலமுறும் வகையில் குலங்கள் கான்கும் அமைந்துள்ளமையால் இக்கால்வரும் ஒருமுகமாய் ஒக்க பெருமையில் மருவி யிருக்கின்றனர். "ஒரு தாயின் திருவயிற்றில் உதித்தகுல மக்கள் என வருதாயின் புறவமர்ந்து வந்தவகை கா முனர்ந்து பொருதாயம் புரியாமல் பூமிநல முறப்புரியின் கருதாத பேரின்பம் கண் எதிரே கைவருமே. என்னும் உண்மையை எண்ணி யுனாாமல் புன்மை புரிய நேர்ந்தமையால் புலையே மிகுந்து மக்கள் கிலை குலைய லாயினர். உலக இயக்கம் கருதிச் செயல் வகையில் இயற்கையாக ஒரு கிளே யில் கிளைக்க கிளைகள் டோல் கழை க்து வக்க நான்கு குலப் பிரிவுகள் பிற்காலத்தில் பாங்கு படி யாமல் பு: காய் விரிக் த மூல கிலையை மறந்து உயர்வு காழ்வுகளைக் கற்: க் தக் கொண்டு விணே கயா மடைந்து வெய்தாய் உ முன்று பட நேர்க்கன.