பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ப ன் 1771 உற்ருர் உறவினர் சூழ, உணர்வற்ற சடங்குகள் ட ல் செயது மனத்து கொள்வது பெருங் தொல்லை; அம் மணம் அவ் வளவு சிறந்ததும் அன்று காந்தருவ விவாகமே மாந்தருக்கு இன்ப கிலையமானது. எவ்வழியும் உயர்ந்தது ; வே கங்களே அதனை விழைந்து கூறியிருக்கின்றன; அன்பு கலங் கனிந்த عرة بع இன்ப மணம் இங்கே மக்கு இனிமையாய் வாய்ந்துள்ளது. அம் முறையில் நாம் மருவி மகிழலாம். அரிய காலம் வறிதே கழிகின்றது : அதி மேதையான உங்களுக்கு எல்லா விதி முறை களும் தன்கு தெரியும். காதல் மணத்தை இங்கே நாம் இப் பொழுதே செய்துகொள்வோமாயின் பின்பு தமையனர் அறிந்து பெருமகிழ்வு கொள்வார். இன்று நான் போய்ச் 'சொன்னல் இகழ்வார். உங்களைப்போல் கவவேடம் புனைந்துள்ள முனிவர் களிடமெல்லாம் முதிர் பகையுடைய சாய் அவர் வெறுத்து கிற் விருர் அவ்வெ முப்பு சம் விருப் புக்கு மறுப் பாம். தங்களுடைய அருமை பெருமைகளை அவர் யாதும் அறியார். என்னை நீங்கள் மணந்து கொண்டால் தம் அருமை மைத் துனன் என்று உரிமை மிகப் பாபாட்டி யாண்டும் அன்பு புரிந்து வருவார். இன்பம் மிகச் செய்வார். என்மேல் வைத்துள்ள பிரியத்தால் மண்ணுலகை யும் விண்ணுலகையும் அண்னர் உங்களுக்கே உவத்து சக்தருளு வார். நீங்கள் கருதியபடி யெல்லாம் அவர் கீழ்ப்படிந்து கடப் பார். ஒரு பெண்கணக் கொண்டதால் விண்னும் மண்னும் ஒருங்கே பெற்று யாவரும் எவல் செய்யத் தேவரும் போற்ற நீங்கள் பெரிய வேக்தர் பிரானப் வீற்றிருக்க நேர்ந்துள்ளது. இந்த அரிய பாக்கிய கிலையை கோக்கி யருள வேண்டும். அளவிட லரிய இன்பமும் மகிமையும் வலிய வந்துள்ளன; காலத்தை விணே போக்கலாகாது ' என அப் பாக்கியவதி பாரித்து உாைத்தாள். 'காக் கர்ப்பம் என்பது காதலில் கலக்க சிந்தையது; மறைகளே வகுத்தது' என விவாகத் துறைகளைத் தொகுத்துக் காட்டித் தன் மனத்திற்கு இசைக்த மனத்தை இங்கே மதித்துப் பாராட்டி யிருக்கிருள். அவளது காமவேட்கை கடுவேகமாய் முடுகுகின்றது.