பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1 f ծl . சூர்ப்பநகை சிதையைக் கண்டாள் என்று சொல்லவேண் டிய இந்த இடத்தில் நெருப்பைக் கண்டாள் என்ற குறிப்பு கூர்ந்து சிந்திக்கற் பாலது. கண்டாலும் நினைத்தாலும் கண்ணும் மனமும் கித்திக்கும். உத்தமியைத் தீ என்று சுட்டியது அாக்கர் குலத்தை அழிக்க வந்திருக்கும் அவதி கருதி.

  • விண்னும் மண்னும் விரிந்த போர் அாக்கர் ’ என்றது உலகம் எங்கனும் பாவியுள்ள அந்த இாக்கத குலத்தின் பெருக் கமும் போாற்றலும் போர் வன்மையும் நேரே அறிய வங்தது. அத்தகைய மரபுமுழுவதும் எ ரி எதிர்ப்பட்ட பஞ்சுப்பொதிகள் போல் சீதையின் கற்புத் தீயால் அழிக்தொழிய விாைத்துள்ளது.

இப்பத்தினியை அாக்கர் குலமுதல்வன் அகியாயமாய்க் காத லித்துத் தன் வருக்கம் அடியோடு அழிய மூண்டுள்ள முடிவினைச் சூர்ப்பாகை இங்கே விாைந்து முடிக்க வந்துள்ளாள் ஆதலால் அவள் கண்ணில் கண்ட பொருளை நம் எண்ணில் காண இப்படிக் காட்டி அருளினர். தன் குலம் சுட வங்கிருக்கும் இத்தாய தீயை அத்தீயவள் பார்த்ததும் சிங்தை திகைத்தாள் : “ அம்மா ! இது என்ன அழகு? என்ன உருவம்’ என்ன பருவம்? என்ன சாதி? என்ன சோதி: ' என விம்மிதம் எய்தி வியந்து கின்ருள். *

  • --

i. வான்சுடர்ச் சோதி வெள்ளம் ' என்ற தல்ை சீதையின் - திவ்விய சவுந்தரியத்தின் தெய்வீக ஒளி கிலை தெளியலாகும். =(உருவ காறும் சோதி என்றது, அந்தத் திருமேனியின் இயற்கை யான அரிய பரிமளத்தையும் இனிய எழில் விளக்கத்தையும் தெளி வுறுததி கின்றது. காறுதல் = தோன்றுதல், மணம் விசுதல். m இராமனேயே உருகி கோக்கி கின்ற அந்த அாக்கி இடையே வந்து வீசிய ஒரு வகை இனிய வாசனையையும் ஒளியையும் உணர் ந்து அயலே விரைந்த பார்த்தாள் ; கழைக் குடிசையிலிருந்து சானகி வருதலைக் கண்டாள் ; கண்டவள் என்.றுங் காணுக வியப்புமீக் கொண்டாள். அந்த அதிசய அழகையும் அமைதி யையும் விழிகள் இமையாமல் நோக்கிப் பல பல கினேன்தாள்.