பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1786 கம்பன் கலை நிலை கிலைமையில் கிலவியுள்ளனர். உலகம் மூன்றின் இருதிறத்தார்க் கும் உருவினுக்கு இவர் இருவர் வரம்பு என அவள் வ ம்பு செய் அதுள்ளமை கினைத்து மகிழ வுரியது. வயம்பு = முடிவான எல்லை. அண்ட கோடிகளுள் அன். முதல் இன். வயை கோன்றி யுள்ள ஆடவர் மகளிர் எவரினும் இவ் இருவரும் மேலான அழக ாாய் மேவியுள்ளனர். பிறர் எவரும் கிகரில்லாத இக்கப் பேச முகர் தம்முள் ஒரு வரை ஒருவர் கிறை ஒத்த சிறகின்றனர். அருமையாக வனத்து புனைந்து வெளியிட்ட அயனும இக்க வனப்பு வடிவங் கள்ளக கண்டு கண்டு தன் படைப்பின் வியனை வியந்து மகிழ்ச்சி மீக்கொள்வன். அதிசயமான அழகுக் காட்சிகளுக்காக விதி செய்க வியன் வடி வங்கள் இவை, மதி செய்து மதிக்க முடியாதன; துதி செய்து தொழ உரியன. ஆண்பால் இம்மைக் கல்ை மேன்மை அடைந்தது; பெண் பால் அம் மங்கையால் பெருமை மிகப் பெற்றது. இங்ங்ணம் இறும் பூகாகப் பெரும் பூரிப்புடன் கருகி மயங்கி உருகி கின்றவள் உடனே மாறு ஒன்று மறுகி கினைந்தாள்: ' அவள் இவன் சொந்த மனைவியாய் இருக்க முடியாது. -l് மங்கையை அடவிக்குக் கொண்டுவா ன். தனியே வெளி ஏறி வழியே வந்தவனே வன கேவதை போன்ற அவள் எப்படியோ இடையே கண்டு பெரு மோகங் கொண்டு மறு கி யிருக்கிருள்; அவளது உருவ எழிலையும் பருவ நிலையையும் நோக்கி இவனும் உருகி இசைந்துள்ளான். விதி முறையே மணந்தவள் அன்று : கொடுப்புத்தான்; இதில் சந்தேகமே இல்லை' என்று فیر آلاق غنی (ی சிங்தை துணிந்திருக்கிருள். ' என்னேப்போல் இடையே வந்தாள் எனத் தன்னைப்போலவே இவள் எண்ணியிருக்கும் விசித் திாம் எண்ணிய மானச தத்துவங்களே தனித்து நோக்கச் செய் ன்ெறது. மயல் இயலில் தான் கள்ளியாய் வந்துள்ளமையால் அயலையும் அவ்வாறே கள்ள ம் ஆக உள்ள நேர்த்தாள். தீய கெஞ் சம் தாய பொருள்களையும் தீமையாகவே காண்கின்றது.)