பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1787 பிராட்டியின் உருவப் பொலிவில் உள்ளம் பறிபோய் உவந்து வியந்து கயக்க வக் கவள் உடனே இவ்வளவு கவருக மாறுபட்டது - வெவ்விய கன த மாறுபாட்டை வெளிப்படுத்தி கின்றது. - பிழைபாடான இந்த எண்ணம் அந்த அழகிபால் பின்னே இவள் செய்யவுள்ள இன்னமைக்கு ஒர் இனிய விக்காய் முன்னே ஈண்டு மூண்டிருக்கின்றது. 'என்ன உருவம்! என்ன அமைதி' என்ன பொலிவு என்ன ஒயில்! எ ன் ன ஒளி' என்ன எழில்! பெண்ணுலக மெல்லாம் பெருமையடைய வந்துள்ளதே இங்கப் பேரழகு! ' என இன்ன வாது பேரா வலோடு போதிசயங்கொண்டு ஆர்வம் மண்டி கின்ற வள் நேரே விரைந்து மாருயது ஆருதகாமவேகத்தின் விறேயாகும். தான் அள்ளிப் பருகலாம்; அமுதம் கைக்கு அமைந்து விட் டது என இக் கள்ளி உள்ளி உருகி நிற்கும் சமயத்தில் அவ் வுக் சமி கோன்றிள்ை, அக்க எழில் வெள்ளத்தில் சிக்கம் கிரும் பிச் சிறிது மயங்கிள்ை; வறிது ளோமல் வேகமாய் மீண்டு சன் மையலில் மூண்டு ஐயன்பால் ஆழ்க் தாள். * ஐயோ! எனக்கு இடையூருக வந்தாளே! என்று அச் செய்ய வள் மேல் சினந்து இவ்வெய்யவள் படுகுழ்ச்சி செய்யமுனைந்தாள். பருகு காகலோடு இராமனை மறுகிநோக்கினுள்: 'விா காதா! இதோ வருகின்ற பெண் உண்மையாக மானுட மங்கை அல்லள். மாய மோனிெ, வஞ்ச நெஞ்சினள்; பொல்லாத அாக்கி; அக்க அழகும் இளமையும் ஒளியும் மெய் அல்ல; பொய்யான போலிக் தோற்றம், கள்ளம் கபடு யாதும் அறியாத வள்ள லான உங்களை அக்கள் வளி வஞ்சிக்க வங்கிருக்கிருள்; அவ் வஞ்சகியைக் கண்டு என் நெஞ் சம் அஞ்சுகின்றது: அவளுடை ய நிலைமையை எவரும் எளிதில் அறிய முடியாது; கெய்வத் திருவருளால் சிறிது நான் இது பொழுது அறியலானேன்; அருகே வருகின்ருள்; பயமா யிருக்கின றகே அயல் அணுக ஒட்டாமல் வி ைந்து விாட்டி விடுங்கள் ; நெருங் கில்ை பெருங்கேடாம்' என இவ்வாறு அவள் அணிந்து கூறிக் துடி க்து கின்ருள். அவளுடைய விேக்கனமும், கிட்ாேமும், பேச்சுத் திறமும், சாகசங்களும், வஞ்சச் சூழ்ச்சிகளும் உரைகள் தோறும் பெருகி வருகின்றன. இறையும் அஞ்சாமல் இவ் வி. ன எதிாே விாகு