பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1788 கம்பன் கலை நிலை இந்த வார்க்கைகளைக் கேட்டதும் இராமன் யாது செய் தான்? என்ன பதில் சென்ன்ை? எது பேசி யிருக்கலாம்? அந்தப் பேச்சைக் கொஞ்சம் கூர்ந்து கேளுங்கள். 'மங்கையர் திலகமே உன் அறிவே அறிவு; உன் பார்வை யில் தெரியாக தீர்வை யாதும் இல்லை; உன்னே வஞ்சிக்க வல்ல வர் யார்? உனது நெஞ்சத் தெளிவு கான் என்னே! நெடு நாளாகக் கண்டு கொள்ளாமல் ஏமாந்து போயிருந்த உண்மையை இன்று தான் உன்னல் நேரில் கண்டு கொண்டேன். நீ வாய் திறந்து சொல்லிய பின்னரே உள்ளது தெ சிக்கது; அதோ வருகின்ற அவள் உள்ளபடியே கள்ள அாக்கி சான்; இக்க உண்மையை உணர்த்திய கற்கு உனக்கு கான் என்ன கைம்மா. செய்வேன்? கொடிய இராட்சசி நீண்ட காலமாக என்னை ஏமாற்றிக் கொண் டிருந்தாள்; இன்று கள்ளம் செளிக்கேன்' என வெள்ளிய முற வல் வெளியே தோன்றக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். மின்னே! உன்னே யார் ஒளிக்கும் ஈட்டார்; உன் உணர்வு ஒள்ளிது; அம்மா! உன் சிக்கனை கெரிந்தது, கள்ள வல் அாக்கி போல் ஆம் இவளை நீ காண்டி னக் கன்னே நோக்கி வருகிற சானகியைச் சுட்டி ச் சூர்ப்பருகையிடம் இாமன் கூறி யிருக்கிற இந்த வார்க்கைகளை எவரும் ஆர்க்கியுடன் நோக்கி மகிழ்வர். இப்படி நளினமாகப் பரிகாச மொழிகளாடவும் இந் நம்பி நன்கு பழகி யிருக்கின்ருன். கன்ைேடு உரையாடு கின்றவாது தகுதிக்குத் தக்கபடியே உரைகள் வெளி வருகின்றன. வசிட்டர் முதலிய ஞான சீலர்களுடன் பேசும் பொழுது இம் மான விர அடைய மதி மாட்சிகளையும் உரைகளின் ஆட்சிகளையும் அறிந்து வந்திருக்கிருேம். கா கல் கொண்டு பேகைமை மண்டி சிற்கும் அப் பேதையிட மும் இம்போதை பேசுவது மே கக வாகவே மேவி ஒளிர்கின்றது. பரிகாச வார்க்கைகளிலும் அறி வொளிகள் கதும்பி மிளிர்கின் றன. உவகை இர சங்கள் பொங்கி வழிகின்றன. உழுவலன்புடைய தனது அருமை மனைவியைக் குறிக் து அப் பழிகாரி கூறிய பழு து ை களை யெல்லாம் முழு தம் கேட்டு அதி விநயமாகச் ச ச . லம் கனிய இம்: கி. கிர் மொழி தந்துள்ளது முதிர் சுவையுடைய காய்ப்பு:கிர்மலிந்து மிளிர்கின்றது.