பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 17.93 தேவியோ திரு மங்தையிற் செவ்வியாள் பாவி யேனேயும் பாாககும இ.காலோ ? , எனப் பரிசுபிக்கிருக்கிருள். கொடுமையான காமவேதனை யிலும் சன கியை வியக் து மனம் புழுங்கி யுள்ளாள். தன்னைப் பாவி என்ற கல்ை அவள் புண்ணிய உருவம் என்பது புலனுய் நின்றது. எப்படி யும் இத்தேவியைப பிரித்துவிட வேண்டும் என்ற அப்பாளி உள்ளம் பதைத்து கிற்றலை உரைகளில் தனித்து உணர்த்தி வருகிருேம். அவளது வஞ்ச கெஞ்சம் நஞ்சம்போல் வெஞ்செயல்களே விழைந்து பரிதாப நிலைகளில் வறிது ஒடி உழல்கின்றது. | இந் நம்பி வெம்பி வெறுத்தும் அவ்வம்பி யாதும் நாளுமல் பெரு மோகியாய் மறுகி யுருகி மாலுழந்துபடுகின் ருள். அஞ்சனக் ஒரியாய் அருளாய் ! என இன்னவாறு கன்னே மறந்த இரவு முழுதி வதும் விழி துயிலாமல் பல பல புலம்பிப் பரிக பித்துள்ளமை யால் அவளது காம வேட்கையின் கடுகிலை காணலாம். 7 : f : ஆவி ஒயினும் ஆசையில் ஒய்விலாள் காம மோகம் அவள் உயிரை வாட்டி உருக்கியுள்ள கிலையை இவ்வாசகம் உணர்க்கி கிற்கின்றது. கருதியபடி கைகூடாமை யால் அக்காதல் சாதலில் மூண்டு நோகலில் நீண்டது. ஆவி பதைத்து இங்கனம் அவள் அலமந்து கிடந்தாள். இாவு கழிந்தது; பொழுது விடிக்கது. அன்று உதித்த அந்தச் சூரிய உதயம் கவியின் இதயத்தில் என்றும் யாரும் இன்புற இனிது உதயமாயது. கலையின் காட்சி சீரிய கூரிய காரிய கிலேய மாய்க் கதிர் ஒளி வீசி வீரிய மாட்சிகளை விளக்கி வருகின்றது. ஒரு நாள் தோன்றிய ஆதவனை வருநாள் எல்லாம் மக்கள் ஊன்றிஉணர்ந்து உவந்து வரும்படி அது உணர்த்தியருள்கின்றது. ஆன்ற காதல் அஃது, எய்துழி மூன்று லோகமும் மூடும அரகக சம் * リ ・ என்ற காரிருள் நீக்க இராகவன் தோன்றினுன் என வெய்யவன் தோன் றின்ை. தன்னைக் காதலித் து எ வள் சாதல் நிலையில் நோகலடைக் அதுள்ளாளோ அவளுடைய வருக்கம் முழுதும் அடியோடு ஒழிய உதித்துள்ள சூரியன் என இராமனே இங்கே து கித்திருக்கிரு.ர். on- 225