பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் H 1797 அழகி என்று செருக்கி வந்தவளை அவலட்சணமாக்கி யிருக் கிருன். ஆனுக்குக் கண்னும், பெண்ணுக்கு மூக்கும் களைவது கடுந்தண்டனையின் அடையாளங்களாகும். கான் ெச ய் ய த் தொடங்கிய தீமைக்கு உரிய வெய்ய பயனை அவள் விாைந்து அடைந்தாள். கூரிய வாள் ஆதலால் செவி நாசிகளை வெய்து கொய்து விடுங்கால் முலைகளையும் சிறிது விசிப் போயது. மங்கையர்க்குத் தலை சிறந்த அங்கங்கள் இங்கே கிலை குலைந்து போயின. ஒரு உத்தமியைக் கொலை செய்யும் நோக்கோடு கொதித்து வந்து கொடுமை புரிந்திருந்தும் அக் கொடியவளைக் கொன்று விடாமல் இங்கனம் குறை செய்து விட்டான். இந்த அங்க பங்கம் அரிய ஒரு காரிய முடிவுக்கு நேரிய விளைவாய் ஈண்டு நேர்த்திருக்கின்றது. கவி அதனை அதி விநயமாய் கினை ஆட்டியுள்ளார். சூர்ப்பசை முக்கு இன்று இங்கே அறக்கப்பட்டது இாா வணன் கலை அங்கே அ.மு படுவதற்கு ஒரு நல்ல அறிகுறியாய் அமைந்திருக்கிறது என்றது எவ்வளவு சுவையாய் இசைந்து மிளிர்கின்றது. 'மூக்கின நீக்கிய முறைமை, இராவணன் கலை துமித் தற்கு நாட் கொண்டது ஒத்தது ஒர் தன்மை ' என இனிமேல் நிகழ்வதை இங்கனம் இனிது குறித்திருக்கிருர். கங்கை மூக்கிற் கும் அண்ணன் கலைக்கும் என்ன உரிமை! - s இக்க மூக்கு அறுபட்ட போதே அந்தக் கலையும் ساتاناه عـ தாம் என நிலைமையை கினேவுறுக்கியிருக்கும் அழகை நோக்குக. கங்கை மூக்கைத் தம்பி அறக்கது, தமையன் கலையை இனி அண்ணன் அறுப்பான் என்னும் உண்மையை உணர்த்தி நின்றது. முன்னேன் பின்னே செய்யவுள்ள பொகவினைக்குப் பின்னேன் முன்னதாக ஒருவழி செய்து வைத்துத் தொழில் புரிந்துளான். அரிய பெரிய ஒரு காரியத்தை முடிக் கற்கு மூண்டு கிற்பவர் அக் கருமம் இனிது முடியும் பொருட்டு நல்ல ஒருநாளில் சுபமான ஒாையில் காரிய சிக்கி கருதித் தெய்வ சிந்தனையுடன் அதனைத் தொடங்கிக் கொள்வர்; சுப முகூர்க்கத்தில் செய்து கொள்ளும் அதனை நாள் செய்து கொண்டோம்” என்பர்.