பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1800 கம்பன் கலை நிலை துயரமும் அஞ்சி நெருங்காக கொல்குடி என அவளுடைய குடிப் பிறப்பை விளக்கி யிருக்கும் இவ் விளக்கம் வியப்பு மிக வுடையது. இயற்கை கியதியை மிஞ்சியது. துயரம் என்ருல் எவரும் அஞ்சி கடுங்குவர். எல்லாருக்கும் என்றும் இயல்பாகவே அச்சக்கை விளக்துக் கான் யாண்டும் அஞ்சாமல் உ. ச்ச நிலையில் நிற்கின்ற துயரம் இவள் குடுமபத்தை மட்டும் அணுக அஞ்சி ஆகி முகல் அயலகன்றுள்ளது என்ற கனல் அக் குடியின் வியனிலை விளங்கி கின்றது. எவரையும் அச் சுறுத்தி வருகின்ற துயரம் இராவணன் மரபினை அனுக அஞ்சுகின்றது; என்? அனுகின் இலங்கேசனை அவன் கனனைக் கதி கலங்கச் செய்து மிகவும் துய: ப் படுத்துவான் என்று கருதிக் துயரம் பயந்துள்ளமையால் அருகே யாதும் நெருங்காமல் அயலே ஒதுங்கிப் போயது என்க. எல்லாரையும் கொன்று வருகின்ற காலனும் அவன் ஊரில் கால் வைக்க மேல் நடுங்குகின்ருன்; எங்கும் து ழைகின்ற காற்றும் அங்குப் புக அஞ்சுகின்றது; சிருட்டிக்கு மூல காரணமாயுள்ள பஞ்ச பூதங்களும் அவனுக்கு அஞ்சி எவல் செய்கின்றன. எ வயையும் நிலை குலைக்கும் துயரமும் அவன் குல மாபை அனுக முடியாமல் அயல் விலகிக் குலை நடுங்கி கிற்கினறது. இங்ானம் தலைமையான நிலையில் தனி வி.மு. பெற்றுள்ள அந்த விரக் குடியில் பிறந்தவள் இங்கே வந்து முக்கு அறுபட்டு எங்கும் கேட்கும்படி பொங்கி ஒலம் இடுகின்ருள். == இது வரை யாகொரு துயமும் கொடாக கொல்குடி இதிலிருந்து கொடுத் துயரங்களை யெல்லாம அடைந்து கொது அழிய தேர்ந்துள்ளது என மேல் விளைவதை விழி தெரிய விளக்கி யிருக்கிருர், - முகம் காதுகளிலிருந்து உகியம் சோா ஆ ங்கா II த்துடன் அதிய வீறிட்டவள் பின்பு தன் உறவினங்களைக்கூவி ஒலமிட்டாள். கூற்றும் உட்கும் கன்குலத்திைேர் பெயர்ளலாம் கடறி அழைத்தாள் ' என் மதனுல் அவளது இனத்தின் ஆற்றலும் எம்மமும் எளிது தெளிவாம். அரிய கொடிய விா ம. பினள் என்பது அறியவந்தது.