பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1667 இராமன் தவசிகளுக்கு அபயம் அளித்தது. அருந்தவர் இங்ானம் சாண் அடைந்து அரண்கோலி ஆக ாவு நாடவே இப்பெருங் தகையாளன் உடனே அவர்க்கு உதவி யருளிய உறுதிமொழிகள் பெரிதும் அதிசயமாய்ப் பெருகி எழுங் o தன. யாரும் விரைந்து நோக்கி வியந்து திகைக்க வீரமணம் கமழ்ந்து உரைகள் வெளிவந்துள்ளன. சொல்லின்கண் ஆண்மை உள்ளமும் கேண்மை வண்மையும் துள்ளி மிளிர்கின்றன. புகல் புகுங்கிலரேல் புறத்து அண்டத்தின் H அகல்வ ரேனும் என் அம்பொடும் வீழ்வரால் 7 مصرك نيتر தகவில் துன்பம் தவிருதிர் நீர் எனப் பகலவன் குல மைந்தன் பணிக்கின்ருன்: (1) வேங்தன் வீயவும், ஆய்வரம் மேவவும். ஏந்தல் எம்பி வருங்தவும், என் ககர் یکی از نماین மாநதா வனதுயா கூரவும யானவனம போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்ருன். (3) அறங்தவா நெறி அங்தனர் தன்மையை மறந்த புல்லர் வலிதொலையேன். எனின் 29دمت >زعہ * இறந்து போகினும் நன்று : இது அல்லது பிறந்து யான்பெறும் பேறென்பது யாவதோ ? (3) கிவங்க வேதியர் நீவிரும் தியவர் கவங்த பக்தக் களிகடம் கண்டிட ")ム ー r) m = - * == = i. ふイ °C。 அமைந்த வில்லும் அருங்கணேத் தாணியும் சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால். (4) ஆவுக்கு ஆயினும், அந்தணர்க்கு ஆயினும், யாவர்க்கு ஆனும் எளியவர்க்கு ஆயினும் 2ぞ _51 சாவப் பெற்றவரே தகை வானுறை தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். (5) குர் அறுத்தவனும், சுடர் நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் ஒம்பினும் 2 é ー「2. ஆா அறத்திைெடு அன்றி நின்ரு ரவர் வேர் அறுப்பன் வெ ருவன் மின் ர்ே என்ருன், (6) (அகத்தியப்படலம் 17-22)