பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS!6 கம்பன் கலை நிலை. கிற்கின்றன. தன்னுடைய பக்க பலங்களையும் தான் ஒரு செல்வச் சீமாட்டியாய்ச் சிறந்திருக்கலையும் சுட்டிக் காட்டி ஒட்டிக்கொள் ள ஊக் கி யுள்ளாள். எனது பிறப்பு கிலையையும் சிறப்புரிமையையும் ஒரு சிறிதும் உணாமல் எனக்கு நீங்கள் பிழை செய்து விட்டீர்கள். இச் செயல் உங்கள தலைகளோடு கில்லாமல் குலங்களுக்கும் நாச மாய்க் கொடிது முண்டது. ஈ ண் டு நிகழ்ந்துள்ளதை என் அண்ணு அறிக்கால் அக்கோ என்னும்’ "இலங்கேசா! உங்கள் கங்கையை வனத்தில் ஒருவன் முக்கை அறுத்துவிட்டான் என்று யாரேனும் போய்ச் சொன்னல் அப்படிச் சொன்ன அந்த நாக்கை அப்பொழுகே அடியோடு அறுத்துவிடுவானே! அவ்வளவு கொடிய கோபியாயிற்றே! உங் கள் குடி அடியோடு போய் விடுமே கிலைமை தெரியவில்லையே!” எனத் தனது தலைமையை விளக்கி புலையாடுகின்ருள். 'உன் தங்கை முக்கு அரியுண்டாள் என்ருாைத் தயமுகன் நாக்கு அளியும்' என்ற து இராவணனது கொடுங் கோபத்தையும் கடுந்தண்டத்தையும் காடடி கின்றது. தன் குலத்தவர்க்கு எமலும் இடர் செய்யான் ; தேவ தேவ ரும் அஞ்சுவர் ; அங்ங்னம் இருக்கக் தன் தங்கை முக்கு القلے لائے பட்டாள் எனின், அது அதிசய சம்பவமாய் அவனுக்குக்கொடிய கோபத்தை முட்டியது. மூட்டவே அத்தீய செய்கியை வாய் திறந்து கூறியவனது நாவை அமத்து எறிய கேர்த்தான். தன் மனதிற்குச் சிறிது வெறுப்பை விளைத்தாலும் முன் அம் பினனும் பாாமல் உடனே எதிர்கின்றவரைக் கொன்று தொலைக்கும் கொடிய முர்க்க கதனம் இவ்வாறு விளக்கப்பட்டது. நாகரிகா அல்லாமை என்றது இயக்கம் யாதும் இன்றி வன் கண்ணனுய்க் கொடுமை மண்டியுள்ள அபக்கத் தன்மையை உணர் த்தியது. --- நாகரிகம், நாகரிகம் என்பது தயை காட்சணியங்களை முன்னம் குறி த்து வந்துள்ளது. பிற உயிர்களுக்கு இாங்கி பருளும் இனிய ர்ேமையான அ.அ. உயர்பெருத்தகைமையாய் ஒளிசெய்துகின்றது.