பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1829 புலமிக் கவரைப் புலமை தெளிதல் புலமிக் கவர் க்கே புலம்ை-கலபமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட்கு ஆகாதே பாம்பறியும் பாம்பின கால். (பழமொழி, 7) புலவர் கிலைமையைப் புலமையாளரே அறிவர் என்பதற்கு முன்பு உவமையாய் வந்துள்ள பழமொழி ஈண்டுப் பொல்லாதவர் நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டது. தன் அறிவாற்றலை விளக்க நேர்ந்து தனது இயற்கைக் கடுமையை யும் மரபின் கொடுமையையும் அவள் உணர்த்தலாயினுள். அரக்கர் கொலைத் தீமை நிறைந்த கொடிய தீய இனம் என் பது பாம்புஎன்னும் தொனிக்குறிப்பினல் வெளிப்பட்டு கின்றது." “They are as the uncharmable serpent, the cockatrice, which slew by seeing ” (Ruskin.) ச.அவர் கண்டவுடனே கொல்லும் கொடிய பாம்புகள் 'எனக் இம்பரை மேல்நாட்டுப் புலவரும் இங்ங்னம் குறித்திருக்கின்றனர். இனம் இனத்தை அறியும் என்றபடி அசக்காது மனக்கை யும் மாயைகளையும் அங்க இனக் கவளாகிய நானே தெளிவாக அறிவேன் ; அதனல் அவர் புரிகின்ற தீமைகளிலிருந்து ஒதுக்கி உங்களைச் சேமமாக் காப்பேன் எனத் தனது கூட்டுறவால் உள வாகும் ஊதியத்தை ஒதி உணர்த்தினள். ஒரு காாத்தைத் தவிர மற்று எவளையும் மனப்பது இல்லை என்று தாங்கள் உறுதியாக விரதம் பூண்டிருந்தால் கம்பியோ டாவது என்னைச் சேர்த்துவையுங்கள் என அவ் வம்பி கம்பியை நயந்து ஆர்த்தி மீதார்ந்து வேண்டினள். இந்த வார்த்தையை அவள் சொன்னபோது இலக்குவ உக்குக் கடுங்கோபம் மூண்டது. அண்ணனை நோக்கினன்: என்ன இளக்காாம் இது இப்புலைமகளை இப்பொழுதே கலை துணித்து எறிவேன் ' எனத் தன் உடை வாளை உருவின்ை. என்றவள் மேல் இஃளயவன்தான் இலங்கிலேவேல் கடைக் கணியா இவளை ஈண்டு ぶ23 スギ கொன்றுகளே யேம்என்ருல் கெடிதலேக்கும் அருள் என் கொல்? கோவே! என்ன