பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1833 பரிசு அறிவான் அமைந்தது ன்ன்றது, உங்கள் கிலைமையைத் தெளிவாக அறியும்பொருட்டே ஒளிவாக வேலை செய்தேன் என்றவாறு. பரிசு = கன்மை, இயல்பு. காற்றினிலும் கடியான் ; கனலினிலும் கொடியான் எனக் கானைக் குறிக்கிருக்கலால் அவனது ஆற்றலும் அடலும் அறிய வந்தன. கான் கொண்டு வருஞ்சாக்கைக் கண்டுணாக்குறித்தாள். :: உங்கள் கூற்றுவனே இப்பொழுதே கொணர்கின்றேன் என்ற இதில் அவள் சீற்றம் மீறி வார்த்தையாடி வன்மங்கொண்டு வழி விாைங்து போயிருக் என்று சலம் கொண்டு போனுள் * } கும் போக்கை நேரே பார்த்து கிற்கின்ருேம். கரன் கொடிய போர்விான் ; கெடிய படைகளையுடையவன்; அவன் இவரை எளிதே கொன்று அழித்துவிடுவான் என்.று உறுதியாக அவள் நம்பி இருத்தலால் உங்கள் கூற்றுவன் என அவனே எற்றிப் புகழ்ந்து இங்ானம் தாற்றிப் போனள். சலம் - கோபம், வயிாம். பழிவாங்கும் கருத்துடன் வஞ்ச கெஞ்சளாய்ச் செயிர்த்துச் சீறிச் சென்றுள்ளமையால் அவளது செலவு நிலை தெரிய வந்தது. கூற்றுவனைக் கொண்டு வாச் சலம் கொண்டு போளுள் என அவள் போன போக்கை கிலம் கண்டு கொள்ள கிலே கொண்டு கூறினர். N வெறுங்கையோடு போகவில்லை ; அரியவனே அழைத்துவச உரிய பொருளுடனே போயிருக்கிருள் ; விாைங் து கிரும்பி வரு வாள் என இனி வசவுள்ள வினை விளைவுகளை அழகாக விளக்கி யிருக்கிரு.ர். வஞ்சம் என கஞ்சம் என வஞ்சமகள் வந்தாள் என முன்னம் வாவுவகை குறித்தார்; சலம் கொண்டு போனள் என இப்பொழுது செலவு கிலை தெளித்தார். சூர்ப் பகை வந்தது, இராமனேக் கண்டது, காதல் கொண் -து, கருதிமுயன்றது, இடையே சீதையைப் பார்த்தது, சிங்தை வியக்கது, தீதுசெய்யத் துணிந்தது, ங்ேகு அடைந்தது, எங்கி கொந்தது, முடிக்க வரையும் படிந்து பதம் பார்த்தது, முடிவில் "முந்து முனிந்து சென்றது முதலியன முறையே சிந்தனைசெய்ய விக்கன. இதில் கனிந்து சாத்துள்ள கலைப் பண்புகளும், உறுதி கலங்களும் கருதி உணா அரியன. 230