பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1834 கம்பன் கலை நிலை இத்துடன் கு பக கைப் படலம் முடி ங் கது : மேல் ക ി வதைப் படலம் வருகின்றது. அடுத் துவரும் கதை நிகழ்ச்சி இன்னதுதான் என்: கை முன் னு, க் கொடுத்துச் சட்டி வாசகர் உள்ளங்களை ஊக்கியிருக்கிருர், சசிகக்கை கடத்திச் செல்லும்கவி சாதுரியம் அகி கயமுடைய காய் மதிநலம் கோய்ந்து வருகின்றது. கரனைக் கண்டது. வன்சினங்கொண்டு வழி விரைந்துபோன சூர்ப்பதகை கானைக் கண்டாள். அங்க பங்கமாய் அவகிலையில் வந்துள்ள இவளைக் கண்டதும் சிங்கப்பேடா இங்ஙனம் சி.டிமை அடைந்தது! என அவன் சிங்தை திகைத்துச் சிறி விவைத்து யார் இது செய் தார் ? என ஆர்க் தக் கேட்டான். அதற்கு இவள் சொன்ன பதில் என்ன ? அடியில் வருவது காண்க. இருவர் மானுடர் தாபதர் ஏ.ந்திய வரிவில் வாட்கையர் மன்மதன் மேனியர் தரும நீரர் தய ரதன் காதலர்

。ズ هر دو **** of டிங் =- = یr = ■ -- * m 対応ズ。 செருவில் நேரும் கிருதரைத் தேடுவார். (1) ஒன்றும் கோக்கலர் உன்வல ஓங்கறன் கின்று நோக்கி நிறுத்தும் கினேப்பினுர் சி" - த - ... . . ." so - . . _* - . . " o - 28 வென்றி வேற்கை கிருதரை வேரறக் கொன்று நீக்குதும் என்றுனர் கொள்கையார்.(3) மண்ணில், கோக்கரு வானிகளில், மற்றினில் எண்ணி கோக்குறின் ய, வர்க்கும் கோக்கலாப் 眾* - ெ - - ரின் *To ... - ----- _ . לי - . ஃ. :) . பன னைன சகாக குடையாள ஒரு பதை என கண்ணின் கோக்கி உரைப்பரும் காட்சியாள். (3) கண்டு நோக்கருங் காரிகை 1 ன் தனேக் கொண்டு போ வல் இலங்கையர் கோக்கெனு 以ゆち விண்டு மேல்வி.யூ தேனே வெகுண்டவர் துண்டம் ஆக்கினர் மூக கெனச் சொல்லினுள். (4) (கரன் வதைப் படலம் 4-7) 二。。芭置*曹 - + ...". -- * in +. கான் மாதமே சூர்ப்பங்கை இவ்வாறு கூறியிருக்கிருள். 품 + - = in f -- بی په==قي = பேச்சில் எல்லா விவாங்களும் தெளிவாக விளக்கப்பட்டி ருக்கின்றன. பேசியிருக்கும் முறை வினேகமா யுள்ளது.