பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1851 கொடி, தீ என்ருர். தன் குலத்திற்கே நாசகாலியாய் வங்கிருத் தலால் அவளது சே கிலையை வாசகர்களுக்கு இங்கனம் கினை வுறத்தினர். கான் கடுத்து மொழிந்தது. இத்தீயவள் வாய்ச் சொல்லைக் கேட்டதும் தேர்மேல் கின்ற அவ்விசன் ஆங்காாங்கொண்டு ஆாவாாத்துடன் விர வாதம் கூறினன். அவ்வுரையில் செருக்கும்.திமிரும் செறிந்துகிற்கின்றன. அற்பமான இந்த மனிதனைக்கொல்ல இவ்வளவு படைகளைக் கொண்டு வந்தது எவ்வளவு மதியினம்? ஒருசிறு எலியை வேட்டை பாடப் பல புலிகளைத் திாட்டிக் கொண்டு அரிய வீரச் சிங்கம் வங் ததுபோல் இன்று நான் இங்கே வந்திருக்கின்றேனே! என்று அவன் சிங்கை மிக நொந்தான். ஆளைக் காணவே அவனுக்கு காணம் மிக உண்டாயது. தேவர் கிாள்களையும் அசுரக் கூட்டங்களையும் பலமுறை வென்று சுவை கண்டவன் ஆதலால் ஈண்டு நேர்ந்த எதிரியைக் கண்டதும் பெரிய அவமானம் நேர்ந்தது என்று அவன் மறுகி கின்ருன். மானிடரை அரக்கர் இளிவாக எண்ணியுள்ளமை அவனுடைய மொழியால் வெளியாயது. எவரையும் தன் வசமாக்கிப் பாவசப் படுத்துகின்ற இராம னது அரிய உருவ அழகையும் அவன் உவந்து நோக்கவில்லை; சிறிய ஒரு மனிதனேடு சண்டை செய்ய மூண்டதே பெரிய வசை என்று கருதிப் பெருமிகம் பேசினன். "மானிடன் ஒருவனே வெல்ல வந்த சேனைக்குக் கான் இடம் இல்லை' என்ற தல்ை அன்று அவன் கொண்டுவந்துள்ள படைக வளின் எல்லை காணலாம். அவ்வனம் முழுதும் கிறைந்து மேலும் இடம் இல்லாமையால் சேனைகள் அயலிடங்களிலும் பாவியிருக் கன என்று தெரிகின்றது. அம்மா! என்றது அதிசயக் குறிப்பாய் இகழ்ச்சிமேல் எழுங் சது. இம்மாதிரி இதுவரை வந்ததே இல்லை; இந்த ஊனப்போர் *மானக்கேடாய் சேர்ந்தது என்று சினந்து சீறி அயலே கின்ற சேகுதிபதிகளை விாைந்து கோக்கினன். வி.டிகள் மொழிந்தான்: