பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1866 கம்பன் கலை நிலை தீரத்தையும், விசக் திறலையும் விளக்கி கிற்கின்றன. அஞ்சி ஒடு கின்ற படை விார்கள் அச்சம் நீங்கி மீளும்படி உச்ச நிலையில் ஓங்கி எழுத்த அப் போர் அசங்கப் பி. சங்கம் சங்கு ஒர் அாங்க மாய் ஒர்ந்து மகிழத் தக்கது. வச்சையாம்எனும் பயம்மனத் துண்டென வாழும் கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்: 5'14. நிச்சயம்எனும் கவசந்தான் நிலைநிற்ப தன்றி அச்சம் என்னும் ஈது ஆருயிர்க்கு அருந்துணேயாமோ? (1) பூவராவு வேல் புரந்தரைேடுதான், பொன்ரு மூவரோடு தான் முன்னின்று முட்டிய முனேயில் ஏவர் ஓடினர் இராக்கதர் துமக்கிடைந்து ஒடும் தேவரோடு கற்றறிந்துளி ராமெனத் திகைத்திர். (2) 玄の1メ இங்குஒர் மானிடற்கு இத்தனே வீரர்கள் இடைந்தீர்! உங்கைவாளொடு போய்விழுந்து ஊர்புகல் உற்றீர் கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்புற்றும் கொழுங்கண் நங்கை மார்களைப் புல்லுதிரோ நலம் நுகர்வீர், (3) செம்பு காட்டிய கண்ணினே பால்எனத் தெளிந்தீர் வெம்பு காட்டிடை நுழைதொறும் வெரிதுறப் பாய்ந்த கொம்பு காட்டுதிரோ? தடமார்பிடைக் குளித்த அம்பு காட்டுதிரோ? குலமங்கையர்க்கு அம்மா? (4) Lift - ... [.

بر ஏக்கம் இங்கிதன் மேலுமுண்டே இகல் மனிதன் . ஆக்கம் வெஞ்சமத்து ஆண்மையவ் அமரர்க்கும் அரிதாத் ரும்புயத் துங்குலத் தலைமகன் தங்கை نمای 524C மூக்கொ டன்றியும் முதுகொடும் போம்பழி முயன்றிர், (5) ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில்வேல் விர வாட்கொடு வேல்மடுத் துழுதிரோ? வெறிபோர்த் திர வாழ்க்கையில் தெவ்வரைச் செருவிடைப் பறித்த விர வாட்கையிர்! எங்ஙனம் வாழ்நிரோ? விளம்பீர்! (6) 3.2 என்று தானும்தன் எறிகடற் செனேயும் இறைர்ே 、ふむ。 நின்று காண்டிர்என் கெ டுஞ்சில் IGI நேராச் சென்று தாக்கினன் தேவரும் மருள்கொண்டு திகைத்தார் கன்று காத்தி என்று இராமனும் எதிர்செல கடந்தான். (7) (கான்வதை, 142-148)