பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1869 படைத்தலைவாது கிலைமையும் கலைமையும் ஊறு சேர்க்க இடத்தில் அவர் கூறும் ாேவாசகங்களும் விர வேகங்களும் இதல்ை அறியலாகும். அாடணன் போர். ஒடிய படைகளுக்கு இங்கனம் உறுதிகறிக் கனது இா தக்கைக் கடாவிச் சேனைகளோடு சீறி வந்து போரில் மூளவே நம் வி. வில்லியும் கேர் எறி எதிர்த்தான். நன்று காத்தி என்று இராமனும் எதிர்செல நடந்தான். எக்திய வில்லுடன் எதிரியின் தேர் எதிரே கம் எந்தல் எதிர்ந்து சென்ற வீாக் காட்சியை வியக்து நோக்குகின்ருேம். இதோ நான் வென்று தொலைக்கின்றேன்; கின்று காணுங்கள் என்று விரவாதம் கூறி ஒடிப்போனவர்களை ஊக்கித்திாட்டி உக்கிா விரமாய் உருத்து வந்தான் ஆதலால் அவன் எகிமே இராமனும் இவ்வாறு உரையாடி நேர்ந்தான். நன்று காத்தி என்றது இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது. இராம னது விாப்பிரதாபத்தை இவ்வுரை விளக்கி கிற்கின்றது. தான் இல்லாமையால் படைகள் கொல்லப்பட்டன; இருக் தால் கொல்லமுடியாது ; என்னும் குறிப்போடு தன் காப்புக் திறத்தை விளக்கி ஆரவாரத்துடன் அவன் விறுகொண்டு கேர் எதிர்ந்தமையால் இவ்வி மகன் வாயிலிருந்து இத்தீா மொழி வெளி வந்தது. வில்லும் சொல்லும் வெல்லும்படி மேவின. உன் சேனைகளையும் உன் உயிரையும் நன்ருகக் காத்துக் கொள் என்று இவ்வென்றி விசன் எதிர் எறிச் சென்றது அனே வரையும் விரைந்து கொன்ற தொலைக்கும் கொற்றத்தை வெளிப் படுத்தி கின்றது. உள்ளத்தின் உறுதியும் முடிவும் உரையில் படைகளோடு சிறி வந்த துண்டனன் வீர வெறிகொண்டு வெம்போர் புளித்தான். அவன் ஏவிய அம்புகளை யெல்லாம் இராமன் எதிர் அறுத் துவக் கான். புடை குழ்க்க படைவீார் களை இடையழித்து எ கிரி புரிகின்ற கடும்போாையும் தடை செய்து வருங்கால் அவன் இடை கெரிங் த மூன்று பகழி