பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1872 கம்பன் கலை நிலை அயல் கெருங்கிய சேனைகளை அழித்துப் பராமுகமாய் கிற் கையில் தன் நெற்றியில் பட்டதைக் கண்டு பகைவனை இக்கோ மகன் கை முகத்துடன் நோக்கின்ை. * . சேய் ஒளி முறுவலன் என்ற தல்ை புன்னகை பூத்த முகத்த = 1. ய்ை அது பொழுது இவன் விளங்கி யுள்ளமை வெளியாயது. எய்தகாலமும் வலியும் கன்று என அவனை வியந்தது, இகழ்ச் சிக் குறிப்பில் விளைந்தது. யாரும் செய்யாத வேலையைச் செய்து விட்டாய் இனி உனக்கு உய்தியை நாடிக்கொள் என உருத்து ஒரு கனே எய்தான். அது அவன் வில்லையும் கவசத்தையும் அறுத்தப்போயது. அறுபட்ட சிலை கீழே விழுமுன் அவனு டைய கலையும் மேலே எழுந்தது. 'கனை ஒன்று ஏவினன்; அவன் எயிறுடை கெடுக்கலை இழக் தான்." என்றமையால் இராமபாணத்தின் வேகமும் வித்தகமும் வெளியாயின. தூடணன் இங்ானம் அழிந்துபடவே கரன் துடிக் துக் கொதித்தான். கரன் பொருதது. தம்பி இறந்துபட்டதை அறிந்து பதைத்த அவன் கிறைந்த படைகளோடு விரைந்து வந்து சினந்து எதிர்த்தான். அவனு டைய கொதிப்பும் கடுப்பும் கொடியனவாய் கெடிது ஓங்கிகின்றன. தம்பிதலே அற்றபடி யும்தயர தன்சேய் அம்புபடையைத் துணிபடுத்ததும் அறிந்தான் இc38, வெம்புபடை விற்கை விசயக்கரன் வெகுண்டான் - கொம்புதலே கட்டிய குலக்கரி கடுப்பான். (1) அந்தகனும் உட்கிட அரக்கர்கட லோடும் ாத்கச் சிங்துர வயப்புரவி தேர்திசை பரப்பி 又の玄 (இந்துவை வளேக்கும்.எழி லிக்குலம் எனத்தான் வந்துவரி விற்கைமத யானையை வளேத்தான். (2) அடங்கலில் கொடுத்தொழில் அரக்கரவ் அருங்தன் படங்கிழி தரப்படி தனிற்பல விதப்போர் 3033கடங்கலும் தடங்களிறு தேர்பரி கடாவித் தொடங்கினர் நெடுந்தகையும் வெங்கணே துரங்தான். (3) (கான் வதை, 162-164)