பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1875 அவனது கிவ்விய மகிமையை விளக்கி கின்றது. வில் இற்றதும் இவ்வெற்றி வீசன் என்ன செய்தான்? முடிப்பென் இன்று ஒரு மொய்கணே யால்எனத் தொடுத்து கின்றுயர் தோளுற வாங்கின்ை : عن )CDتعملة ص பிடித்த திண்சிலே பேரகல் வானிடை இடிப்பின் ஒசை படக்கடிது இற்றதே. ( 1) வெற்றி கூறிய வானவர் வீரன்வில் இற்ற போது துணுக்கமுற்று ஏங்கினர் 三○卒C மற்ருெர் வெஞ்சிலை இன்மை மனக்கொளா அற்றதால் எம் வலி என அஞ்சினர். (2) என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் 三○El மன்னர் மன்னவன் செம்மல் மரபினல் பின்னுறத் தன் பெருங்கரம் நீட்டின்ை. (3) கண்டு கின்று கருத்துணர்ங் தான்என அண்டர் நாதன் தடக்கையின் அத்துணை よ三てつら 2 பண்டு போர்மழு வாளியைப் பண்பில்ை கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன். (4) கொடுத்த வில்லை.அக் கொண்டல் நிறத்தின்ை எடுத்து வாங்கி வலங்கொண்டு இடக்கையில் ごてつE多 - பிடித்த போது நெறி பிழைத் தோர்க்கெலாம் துடித்தவால் இடக்கண்னெடு தோளுமே. (5) (கரன் வதை, 175-179) இந்தப் பகுதியைக் கருத்து ஊன்றிப் படித்துப் பாருங்கள். இங்கே கிகழ்ந்துள்ள கிகழ்ச்சி வியப்பினை விளைத்து கிற்கின்றது. சுத்தவிானுடைய சித்தம் எத்துணையும் யாண்டும் எவ்வழியும் கலங்காது என்பதை உய்த்துணாச் செய்துள்ளது. பெரிய படைகளுடன் வந்துள்ள கொடிய பகைவைேடு மூண்டு உக்கிாவிாமாய்ப் பொருது கிற்கையில் வில் முரிக் து விட்டது என்ருல் அத எவ்வளவு பரிதாபம் அந்த அரிய ஆபத்தைக் கண்டு வானவரும் மறுகி அலமந்தார். இந்த மான விசன் ஒரு சிறிதும் கவலவில்லை. கார்முகம் சின்னம் என்றும் தனிமையும் சிங்தியான்.