பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1878 கம்பன் கலை நிலை வந்தது; இப்பொழுது பரிபூரண அமிசமான இராமனிடம்வந்து அவதார வெற்றியை ஆற்ற நேர்ந்தது. இந்த வெற்றி வில்லை இவ்விான் வளைத்துப் போர் தொடுக்கு முன் கான் கடு வேகமாய்ச் சம மழை பொழிந்தான். அவ்வள வையும் விாைவில் விலக்கி இவன் ஒரு பகழி தொடுத்தான். அது கானுடைய வலக்கையைத் துணித்து வான்வழி போயது. கை யிழந்தும் அவன் கடுத்து மூண்டு கொடிய மாயப் போர் புரிக் தான். இந் நெடியவன் மீண்டும் ஒரு கணே விடுத்தான். அவன் தலை யிழந்து முண்டமாய்த் தரையில் விழுந்தான். அஞ்சினவர் ஒடினர்; எஞ்சி கின்ற அாக்கான வரும் துஞ்சி மடிந்தார். அமாரும் முனிவரும் அகம் மகிழ்ந்து இக்குமானப் புகழ்ச் தார். போர்க்களத்தில் கின்று வெற்றித் திருவுடன் இவ்விான் மீண்டு வந்தான். மனைவியும் தம்பியும் மகிழ்ந்து பணிந்தது. தனது ஆருயிர் நாயகன் போர்மேல் போகவே உயிர்போன உடல்போல் மறுகி மயங்கி உருகி யிருந்த சீதை காதலனேக் காணவே கழிபேருவகையுடன் விழிர்ே சொரிந்து எதிர் விாைத்து வந்து பாதங்களைத் தொழுதாள். தம்பியும் பணித்தான். அன் புருவங்களான அவர் இங்கம்பியை வணங்கி இன்புடையாய் என் புருகி நின்றனர்; அவருடைய உள்ளப்பாசங்கள் வெளியே தெளிவாய் ஒளி வீசியுள்ளன. முனிவர் வந்து முறைமுறை மொய்ப்புற இனிய சிங்தை இராமனும் ஏகின்ை 交○6。 அணிக வெஞ்சமத்து ஆருயிர் போகத்தான் தனியிருந்த உடலன்ன தையல்பால. (1) விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில் புண்ணின் நீரும் பொடிகளும் போயுக அண்ணல் வீரனேத் தம்பியும் அன்னமும் கண்ணின் ரிேனில் பாதம் கழுவினர். (2) மூத்தம் ஒன்றில் முடிந்தவர் மொய்புணிர் நீத்தம் ஓடி நெடுங்திசை நேருறக் 3C63 கோத்த வேலைக் குரலென வானவர் ஏத்த வீரன் இனிதிருங் தானரோ. (கரன்வதை 187.189)