பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1881 ጨ!fT..... ஊரார் பல பல பேசிப் பரிந்து குழி அவள் அரசவை புகுந்து இராவணன் எதிரே வீழ்ந்து அலறி அழுதாள். அவன் கொகித்துத் திகைத் து இது யார் செய்தது ? ' என்று ஆங்கா ாத்தோடு கேட்டான். மானிடர் இருவர் இவ்ஆனம் செய்தார் என்ருள். 'மனிதாா ? உள்ளம் கலங்கி உளறு கின்ருய் ; பதரு மல் கின்று உண்மையைச் சொல் ” என்ருன். மனிதர் தான் என உறுதியாக உரைத்து அவரது உருவ கிலை பருவ அழகு முதலியவற்றை அவள் விளக்கிள்ை. மன்மதனே ஒப்பர் மணிமேனி , வடமேருத் 三馆 i8 தன்.எழில் அழிப்பர் திரள்தோளின் வலி தன்னல் : என் அதனே இப்பொழுது உரைப்பது ? உலகு ஏழின் நன்மதன் அழிப்பர் ஒர் இமைப்பின் கனிவில்லான். (1) வங்தனே முனித்தலைவர் பாலுடையர் ; வானத்து இந்துவின் முகத்தர் எறிரிேல் எழுநாளக் - கங்த மலரைப் பொருவு கண்ணர் கழல்கையர் : 三t 19 அந்தமில் தவத்தொழிலர் ஆரவரை ஒப்பார் ? (2) வற்கலையர் : வார்கழலர் மார்பின் அணிநூலர் : விற்கலேயர் ; வேதமுறை நாவர் ; கனிமெய்யர் : 3 : 2C உற்கு அலேயர் ; உன்னே ஒர் துகள்தனையும் உன்னர் : சொற்கலை எனத் தொலைவில துாணிகள் சுமந்தார். (3) ஆறுபுலன் அஞ்சினம் அரக்கரை எனச் சென்று ஏறுகெறி அந்தணர் இயம்ப உலகெல்லாம் 玄122 வேறும் எனும் துங்கள் குலம் வேரொடும் அடங்கக் கோறும் என முந்தை ஒரு குளுறவு கொண்டார். (4) மாரர் உளரே இருவர் ஒருலகில் வாழ்வார் ? வீரருளரே அவரின் வில்லதனின் வல்லார் ? ご #2 s ஆரொருவர் அன்னவரை ஒப்பவர்கள் ? ஐயா ! ஒரொருவரே இறைவர் மூவரைபும் ஒப்பார். (5) தராவலய நேமியுழி வன்தயரதப் பேர்ப் பராவரு கலத்துஒருவன் மைக்தர் ; பழி இல்லார் : ごl2る。 விராவரு வனத்தவன் விளம்ப உறைகின்ருள் இராமனும் இலக்குவனும் என்பர்பெயர் என்ருள். (6) (மாரிசன் வதை, 52-57) 236