பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1890 கம்பன் கலை நிலை. தாாதாங்களின் வாசியைச் சிர் தாக்கி நோக்கின் அக்காவாசி கள் எவரினும் உனது மேன்மை தனி ஒங்கியுள்ளது என்பாள் 'நன்மை அவர்க்கு இல்லை ; உனக்கே ' என்ருள். சீதையை ே விழையின், நன்மை அவர்கே ; உனக்கு இல்லையே ' எனவும் இவ்வாக்கியம் நோக்கவுள்ளது. தேவர் நலமுற, இராவணன் நாசம் உற இத்தீயவள் சீதை மேல் ஆசையை மூட்டுகின்ருள். விளைவுகளை மொழிகள் கினேவை யும் கடந்து விநயமாக விளக்கி வருகின்றன. தன் மனைவியாகிய உமையைச் சிவன் பாகத்தில் வைத் தான் ; கிருமால் தன் மனைவியை மார்பில் வைக்கான் ; சாசுவதி யைப் பிாமன் காவில் வைத்தான் ; சீதையைப் பெற்ருல்.அண்ணு! நீ எங்கே வைத்து வாழுவாய் ? ' என இங்ானம் பேசியுள்ளாள். கருதிய பொருள் கைக்கு உறுதியாகக் கிடைத்துவிடும் ; அந்த அருமைப் பொருளைப் பெருமையாக வைத்து வாழவேண் டிய வாழ்க்கை முறைகளை முன்னதாக வகுத்துக் கொள்ளும்படி தொகுத்துக் குறித்திருக்கிருள். இடப்பாகத்திலும், மார்பிலும், காவிலும் தம் மனே விகளே அம்மூவரும் போாவலோடு பேணி வைத்துள்ளனர் ; அவரினும் இனியளாய இவளை நீ பெற்ருல் தலையில் வைத்துத்தான் சுமப் பாய், தசையில் நடக்கவிடமாட்டாய் ! என நேர்கின்ற கிலைமை யை கினைவுறுத்தினள். எங்ங்னம் வைத்து வாழ்தி ? என்னும் இகில் அமங்கல ஒலி தொனித்திருக்கிறது. அம்மங்கையைப் பெற்ருல் நீ எங்கே வாழப்போகின்ரு ய் சாக க்கான் நேரும் என்பது கொனி. பிள்ளைபோல் பேச்சிைைளப்பெற்றபின் பிழைக்கல் ஆற்ருய் இந்த வாக்கியத்தைக் கவனியுங்கள். சீதையை உரிமையாக அடைந்தால் அவன் மனம் அனுவும் கோளுதபடி இகமாக கட ங்,து வருவாய்; எவ்வகையிலும் யாதொரு தவறம் புரியமாட்டாய்; அவ்வளவு காதலோடும் ஆவலோடும் அவளைப் பேணி மகிழ்க் து பேரின்பம் நகர்வாய் என்பதை இங்ாவனம் பேசியிருக்கிருள். பேச்சிைைளப் பெற்ருல் நீ பிழைக்க மாட்டாய்; செக்கே தொலைவாய் என இதில் ஒலித்துள்ளது.