பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் #. 1899 அவள் சொல்லி கின்ருள்.இவ்வுரையைக் கேட்டதும் இராவணன் திகைத்தான். 'கான் கண்டது பெண் உருவம்; நீ என்னமோ எங்கும் காணுத ஒரு ஆண் உருவக்கைச் சொல்லுகின்ருயே! என்னே இது? ' என்று இவன் கடுத்துக் கேட்டான். 'அண்ணு!. நீங்கள் கண்டது மையல் வடிவம்; நான் சொல்லிய உருவ அழகையே கருதி யிருந்தமையால் அது உரு வெளிக் தோற்றமாய் இவ்வாறு தோன்றியிருக்கிறது” எனத் தோற்றத்தின் மூல காரணத்தைக் குறித்துாைத்தகள். 'அவ்வாறு ஆயின் உனக்கு எவ்வாறு அந்த ஆண் உருவம் தோன்றியது? ' என இவ்வாறு இவன் எதிர் கேட்டான். இப்பொழுதுதான் கனஅ பிழை பாட்டை அவள் உணர்ந்து திடுக்கிட்டாள். மகி மறந்து பேசிய அதனே அதி சா துரியமாக உடனே மாற்றி அவள் விாைந்து பதில் மொழிந்தது வியந்து நோக்கத் தக்கது. "எங்காள் அவன் என்னே இத் தீர்வரும் இன்னல் செய்தான் ; , அங்காள் முதல் யானும் அயர்த்திலனுகும் என்ருள். ' இந்தப்பதிலைக் கொஞ்சம் கவனித்து நோக்குங்கள். அவளது வஞ்ச அ றி வு வேலை செய்து வருவதை நெஞ்சில் கினைந்து சிந்தியுங்கள். கான் காதல் மண்டியுள்ளமையால் சீதையை உருவெளியில் கண்டது சரி; உன் முன் இராமன் தோன்றியதற்குக் காரணம் என்ன? ' என்று இராவணன் வினவியதற்குச் சூர்ப்பநகை இங் வனம் விாகுடன் விடையளித்துள்ளாள். அேண்கு உங்கள் காதல் காரணமாக் அம் மாய உருவம் காண நேர்ந்தது; என் நோதல் காரணமாக இது என் முன் தோன்றியது. ஒரு பொருளேக் காதலித்தவர் அதனை மறவாம்ல் கினேங்து வருதல்போல் வெறுத்தவர் கினேவிலும் அது கிலைத்து வரும், இராமன் என்னே முக்கை அறுத்தது முதல் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று அவன்மேல் க.ழவு கொண்டிருக்கி றேன். கனவிலும் கனவிலும் அங்கினைவாகவே இருத்தலால் அவன் உருவம் என் எதியே தோன்ற நேர்ந்தது. உங்களுடையது ஆசையான மித்துரு கிலையில் வந்தது , என்னுடையது சக்துரு எனச் சதருடன் உாைத்தாள். கிலையில் அமைந்தது .