பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1903 மாண்டார் மாண்டார்; யிேனி மாள்வார் தொழில்செய்ய வேண்டா; வேண்டா; செய்கெனின், உய்வான் விதியுண்டோ : இ2ஆண்டார் ஆண்டார் எத்தனே என்கோ அறநோனுர் * = ஈண்டார் ஈண்டார் நின்றவர் எல்லாம் இலரன்ருே. (9) எம்பிக் கும்என் அன்னே தனக்கும் இறுதிக்கோர் அம்புய்க் கும்போர் வில்லி தனக்கும் அயல்கிற்கும் Z2 தகம்பிக் கும்.நம் ஆண்மை தவிர்ந்தே சயகிற்கும் * == கம்பிக் கும்என் நெஞ்சவன் என்றே கவல்கின்றேன். (10) நின்றும் சென்றும் வாழ்வன யாவும் கிலேயாவால் பொன்றும் என்றும் மெய்ம்மை உணர்ந்தாம் புலையாடற்கு 3254. ஒன்றும் உன்ய்ை என் உரை கொள்ளாய் உயர்செல்வத்து என்றும் என்றும் வைகுதி ஐயா! இனி.என்ருன், (11) (மாரீசன் வதை, 177-187) மாரீசன் வாசகமாய் வந்துள்ள இந்தப் பாசுரங்கள் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்திக்க வுரியன. வஞ்சமும் சூதும் பயின்று வந்த இவன் தன் நெஞ்சு கிலை மாறி இங்ானம் அரிய இனிய நீதி போதனைகளைச் செய்ய நேர்க்கது பெரிய அதிசயமாய் மானச தத்துவங்களே உய்த்துணாச் செய்கின்றது. சானகியை வஞ்சித்து எடுத்துவாக் தனக்குத் துணைபுரியும் படி உதவிவேண்டி வங்க இலங்கை வேந்தனுக்கு மாரீசன் இங் வனம் ஞான உபதேசம் செய்தான். பதியிைரம் ஆண்டுகள் அரிய தவம் செய்து மூவுலக ஆட்சி யைப் பெற்றத் தேவரும் ஏவல் புரிய யாவரும் புகழ மேவரும் கீர்த்தியோடு வாழ்கின்ருன் ஆதலால் அந்த வாழ்வின் மூலத்தை எடுத்து காட்டி அது தாழ்வுருதபடி ஒழுகிவா உறுதிநலம் L* அற்ற காத்தோடு உன் தலை நீயே அனல் உய்த்தாய் | என்றது அவனது அகோர கவத்தைக் குறிக்கது) ஆயிர வரு டங்கள் கடுந்தவம் செய்து இறுதியில் தனது ஒரு தலையை அறு த்து யாகத்தியில் இட்டான்; அவ்வாறே ஒன்பது கலைகளையும் அறுத்து முடித்து முடிவில் பக்காவது கலையை அறுக்கக் கொட ங்கியபோது பிாமன் எதிர் வந்து காட்சி கொடுத்து அவன் கரு திய எல்லா நலங்களையும் உரிமையுடன் உதவியருளினன். அங் வனம் அரும்பாடுபட்டு அரிதாகப் பெற்றுள்ளமையால் அப்.ே "...so களின் வரவு நிலைகளை நினைவுறுத்தினன்.