பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1909 காணப் படுகின்ற சாாசாங்கள் யாவும் காணுமல் ஒழிந்து போம் என்றது கண் எதிரே உள்ளதை கினேந்து களியாதே என்பதாம். இராமனது போர் வீரத்தை நேரில் பார்த்தவன் ஆதலின் நெஞ்சம் கலங்கி அஞ்சி யிருக்கிருன். போர் வில்லிக்கும் கம்பிக்கும் சயம் கிற்கும்" என்றது இராமனுக்கும் இலக்குவனுக்கும் சய லட்சுமியான வெற்றித் திரு யாண்டும் உற்ற துணேயாய் உரிமை பூண்டுள்ளமையை உணர்த்தி கின்றது. அந்த வெற்றி வீரரோடு வினே பகையை விளைத்துக் கொள்ளாதே என்பது கருத்து. 1. என் நெஞ்சம் கம்பிக்கும் எனத் தன்கிலைமையை மறையாமல் கூறினன். இராமனை கினைத்து இவன் குலை நடுங்கியுள்ளமை இவ் வுாையால் வெளியாயது. -பலவகையான திே கிலைகளையும் உலக வாழ்வையும் கரும நெறியையும் உரிமையுடன் மாரீசன் இவ்வாறு உாைத்தும் இாா வணன் யாதும் உணர்ந்து கொள்ளாமல் இகழ்ந்து எள்ளின்ை இலங்கை வேந்தன் சினந்து கூறியது. 'ஈசன் எழுந்தருளியுள்ள கைலைமலையை அள்ளி எடுத்தேன்; அமார் அடிகொழ அகில உலகங்களையும் ஆளுகின்றேன்; எனது : தலைமையையும் கிலைமையையும் ஒரு சிறிதும் உணராமல் மனிதனே வியந்து புகழ்கின்ருய். குலத்திற்கு நேர்க்கதைக் கூர்ந்து சிந்திக்க வில்லை. என் கங்கையை மூக்கு அறுத்து விட்டவனை நீ புகழ்ந்து கூறுவது என்னே நேரே இகழ்ந்த படியாம். எனது அருந்திறல் ஆண்மையையும் போர் வீரத்தையும் மறந்து போய் மதியழிக் துள்ளாய் என்று தெரிகின்றது. நீ பழைய நிலையில் இல்லை; புதிய வய்ை மாறிப் பெரிய வேதாந்தம் பேசுகின்ருய். எனக்கு அறிவு சொல்லவும் நீ துணிந்து விட்டாய். உறவுரிமையுடன் முதியவ யுைம் இருத்தலால் அறிவிழந்து பேசிய உனது பிழையை நான் பொறுத்துக் கொண்டேன். என் கருத்தின் படி செய்கின்ருயா ? இல்லையா? ' என்று இங்கனம் உருத்துக் கேட்டான். மாரீசன் மறுபடியும் மதியுரைத்தது. அரிய பல உறுதி நலங்களை உரிமையுடன் இனிது கூறியும் த சமுகன் இசையாமல் இகழ்த்து சொல்லவே இவன் உள்ளம்