பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1919 சூழ்ச்சி உள்ளம் யாரிடமும் அஞ்சாமல் தன் தொழிலைச் செய்யும் என்னும் இயற்கை கிலையும் ஈண்டு வெளிப்பட்டது. இங்கனம் சூழ்ந்து சொல்லியும் அச் சூழ்ச்சி பலிக்காது போனமையால் இவன் சோர்ந்து மறுகினன். 'ஆம்வகை ஆயிற்று இல்லை' என்றது ஆகும் என்று தான் எதிர்பார்த்தது ஆகாமல் போனமையை கினைந்து. விதி விளைவை ஒர்வார் யார்? ஊழ் வினையே உருத்து வந்து வேலை செய்கின்றது என உள் ளம் குலைந்து சொல்லி இங்ானம் தளர்ந்து கொந்திருக்கின்றன். -விதி கிலையை யாராலும் அறிய முடியாது; அதன் வலியை எவரும் மீறி யாதும் செய்ய இயலாது என்று மறகித் தேறி யிருத்தலால் ஒர்வார் யார்? என ஆறுதலாக எண்ணின்ை. யாருடைய விதி விளைவு ஈண்டு நீண்டு போராட மூண்டது? பொதுவாகக் குறித்திருத்தலால் எல்லாருக்கும் பிடித்தது. இராவணன் குடியோடு அழிய, மாரீசன் சாக, சீதை கண வனைப் பிரிந்து சிறையிலிருந்து வருக்க, இராமன் மனைவியை இமுன்து துயரம் அடைய, அரக்கர் குலம் மடிய ஆக இவ்வாறு பல கேடுகள் விளைய விதி விளைவு இங்கே குதி கொண்டு கின்றது. இந்த விதி மாரீசனை முர்துறப் பிடர் பிடித்து உக்கியது. மாரீசன் மான் ஆய் வந்தது. விதியை நொந்து மதியழிந்து மறுகி உளைந்து இறுதியில் எழுத்த இவன் இராவணன் ஏவியபடியே பொன் மயமான அழகிய ஒரு மான் வடிவம் கொண்டு பஞ்சவடியை நோக்கி வந்தான். வரும் போதே நெஞ்சம் கிலை குலைந்து அஞ்சி அலமத் தான். வெஞ்சுற்றம் கினைந்துகும் வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும் ஆழ்குழி ர்ே ご之ろ? நஞ்சுற்றுறு மீனின் நடுக்குறுமால் நெஞ்சுற்றதொர் பெற்றி கினேப்பரிதால். ( 1) அக்காலமும் வேள்வியின் அன்று இவைேடு எக்காலும் நலிந்தும்ஒர் ஈறு பெருன்; ぶ。2ぶ”や முக்காலின் முடிந்திடு வான் முயல்வான் --- புக்கான் அவ் இராகவன் வைகுபுனம். (2)