பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1923 ஆணிப் பொனின் ஆகியது; ஆய் கதிரால் சேனிற் சுடர்கின்றது; திண் செவி கால் 3. 文 E ち மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் - காணத்தகும் என்றனள் கைதொழுவாள். இங்கனம் சொல்லவே இராமன் விாைக்து எழுந்தான். தம்பி இலக்குவன் தடுத்தான். அடுத்து இது உசைக்கான

உடல் பொன் கிறம் ஆனது; கால்களும் செவிகளும் வா லும் மாணிக்க மணி போல்வன, எழில் ஒளி விழி கவர்ந்துள்ளது என்ற தல்ை ஏதோ அது ஒரு வஞ்சமுடையது என்ற என் நெஞ்சம் கருதுகின்றது; அதனேக் காணுமல் இருப்பது நல்லது | 1 என இளையவன் அண்ணனிடம் இங்கனம் நயத்து சொல்லினன்.

இராமன் அதனை மறுத்துத் தன் கருத்தை உாைத்தான். கில்லா உலகின் நிலை நேர்மையில்ை வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர்தாம் عمر يعتر S牙 பல்லாயிர கோடி பரங்துளவால: இல்லாதன இல்லே இளங்குமரா! (1) என் என்று கினைத்தது இழைத்துள கம் தன்னங்களின் வேறுள காணுதுமால் "له هنريك جعفريت பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏ ஆம் * = அன்னங்கள் பிறந்தது அறிந்திலேயோ? (2) 'இந் நில வுலகில் அளவிடலரிய சிவ கோடிகள் ப ா வி உள்ளன. பி. ம சிருட்டிகளின் அம்புத நிலைகளை யாரும் யாதும் வரம்புகண்டிலர், எவராலும் எல்லை காண முடி யாக பிராணி வருக்கங்களுள் எவ்வளவோ விசித்திா உருவங்கள் தோன்றி கிற் ன்ெறன. பொன் மேனியுடையனவாய் எழுஅன்னங்கள் முன்னம் பிறந்துள்ளன என்பதை நூல்களில் நீ அறிந்தது இல்லையா? அவ் வாறே இம்மானும் பொன் மயமாகத் தோன்றி யிருக்கலாம். உலகத் தோற்றத்தில் அதிசய உருவங்கள் எ க்கனையோ மறைக திருக்கின்றன. காண கதைப் புதுமையாகக் கண்ட பொழுது மனிதர் அதனை அதிசயமாக வியந்து சொல்லுகின்றனர். சில காள் பழகிவிடின் இயல்பாக எண்ணி விடுகின்றனர். எண்ணங்கள் கிலைகளைப் பொறுத்துள்ளன. காண நேர்ந்தன கருத வருகின்றன. வஞ்சமுடையது என்று நெஞ்சம்தணிக்தி எ கையும் நாம் இகழ்ந்து விடலாகாது” என இராமன் இங்க கனம் கம்பியிடம் கூறினன்.