பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1927 மஜனவி தாண்டிக் காட்டினுள்; வினையும் மூண்டு நீட்டியது; ஆகவே நிஜனவு ஆண்டு கிலை தடுமாற கேர்த்தது. தத்துவ ஞானிகளும் வியங்து போற்ற க் தக்க விக் ககமேதை இங்கே மெய்ம் மறந்து போனது வியப்பாகின்றது. இங்கனம் மதி மயங்கியது விதி வலியால் என வெளியே தெரியினும், கவி அதன் மூலகாரணத்தை ஞாலம் அறிய விளக்கி யிருக்கும் திறம் சாலவும் வியந்து கோக்கத்தக்கது. சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை அன்ருே? அன்னது பழுது போமோ? இங்த விாக்கியத்தைக் கருத்தான்றி நோக்குங்கள். காக சயனத்தில் யோக கித்திரை செய்யும் அந்த உயர் கலை மையை விட்டு இங்கே ஒர் அரச குமாய்ைக் திருமால் அவ தரித்து வந்தது தேவர் செய்த மாதவமே யாம்; விண்ணவர் . விழைந்து புரிந்துள்ள அக்க அரிய புண்ணியம் யாதும் பழு அது படாமல் பலனுக்கு வந்துள்ளது என ஈண்டு கேர்ந்துள்ள கிலை மைக்கு உரிமையாக இதனை கினேவுறுத்தி யிருப்பது உணர்வுகலம் சாக்து உவகை கிலையமாய் இனிமை மிகுந்துள்ளது. வஞ்சமான நல்லது என்ற நெஞ்சம் துணிந்து இராமன் ம.கி மயங்கி கின்றது தேவர் செய்த பாக்கியம் என வந்தது. (மதி மயங்காமல் உண்மையை உணர்ந்திருந்தால் அம் மாய மானின் பின் இத் தாயவன் போகான்; சீதை பிரிந்திாாள்; அாக்கர் குலம் அழிந்திாது ; அமார் இடர்கள் ஒழிக்கிாா. மாதி யிழை மதியில் யாதும் தாக்கி நோக்காமல் பேதுற்று சின் மகளுலேதான் தேவர் தீது தீர்ந்து சுகமாக வாழ கேர்ல் கார் சிேலால் இது அவரது பாக்கியம் எனக் குறிக்க நேர்ந்தது. விதி மயக்கியது; அதல்ை மகி மயங்கியது; அம் மயக்கம் அதிசயமான அரிய பெரிய விளைவுக்கு மூல வித்து ஆயது என -ணர்த்தியருளிஞர். விளைவதை விளக்கிய அழகை நோக்குக. Ꮐ சிவக்க மகிமான், மனைவி பேச்சைக் கேடடு மதி மோசம் "அன் எனச் சாதாரணமாகச் சொல்ல வேண்டிய இந்த இடத்