பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928 கம்பன் கலை நிலை கில் கம், கவி சொல்லி யிருக்கும் அழகையும் ஆழத்தையும் சுவை யையும் உவந்து நோக்கி உள்ளம் களிக்கின்ருேம். உணர்வு கலங் கள் உவகை பொலிந்து உறுதி சாந்து ஒளி மிகுந்து வருகின்றன. மானே இங்ாவனம் நோக்கி மகிழ்க்கவன் தம்பியிடம் அகன் அழகை வியந்து புகழ்ந்தான். அதனுடைய உருவ அமைதி போதி ILI LIE IT யிருந்தை மயால் ஆ0 ாமைே - پٹی யோடு பேசினன். o {_ ، ، இளையவ இதனை நோக்காய் ' என்றது தான் கண்ட இன்பக் காட்சியைத் தன் கம்பியும் கண்டு இன்புற வேண்டும் என்னும் அன்புரிமையை வெளிப்படுத்தி யுள்ளது. இங் கோக்கில் ஈடு படாமல் அக் கோக்குமான் வே. போக்கில் மாறுபட்டு கின் அறுள்ளதும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வங்தது. அதனுடைய முகம் கண் செவி வால் கொம்பு முதலியன விசித்திாமாய் விளங்கியுள்ளமையை வியந்தான். பசுமை செம்மை வெண்மை கருமை முதலிய பல வகை வண்ணங்களையும் மருவி யுள்ளமையால் நவமணிகளையும் உவமை கூறினன். 'பசும் புல் மேல் படரும் நா மின் ஒக்கும்' என்ற களுல் அங்கே படர்ந்திருந்த பசிய புல்லை மேய்வது போல் காவை நீட்டி அக் கள்ள மான் பாசாங்கு செய்துள்ளமை தெரிய வந்தது. இந்திா வில்லைப் போல் பலவகை ஒளிகளும் வெளிவீச அதி சாதுரியமாய் அமைதியோடு கின்ற அதன் சவுந்தரியம் கண்டவர் எவரையும் தன் வசப்படுத்திக் கொண்டது. உருகிய மனத்த வாகி ஊர்வன பறப்ப யாவும் விரிசுடர் விளக்கம் கண்ட விட்டில் போல் வீழ்வ. பறவை முதலிய பிராணிகளும் அதன் அழகில் மயங்கி ஆவ லோடு சூழ்ந்து மொய்த் கன என்ருல் அம் மாயத் தோற்றம் எவ்வளவு மகிமையுடையது' என்பது எளிது தெளிவாம். அரிவையர் மைக்தர் யாரே ஆதரம் கூர்கி லர்தார்? தன் கம்பியிடம் இங் கம்பி கூறிய இந்த ஆசை வாசகம் கொஞ்சம் யோசனையோடு சிங்கனே செய்து வந்துள்ளது. இந்த அழகிய மானேக் கண்டவர் எவர் காம் ஆசை கொள் ளாமல் அகன்று போவார்? பெண்கள் ஆண்கள் எவரும் இதனை ஒரு கண் கொள்ளாக் காட்சியாய்க் கண்டு மகிழ்வர் என்று கருதி மொழிக் தான். இவ் அாையால் உள்ளத்தைக் காண நேர்கின்ருேம்.