பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1929 தன் மனைவியும், தானும் அம் மானே விழைந்து கண்டு வியந்து கொள்வது சவம் அன்று என்பதை இளையவன் இசைக்து கொள் ளும்படி மூத்தவன் இங்ங்னம் உவந்து பேசியுள்ளான். தாம் இருவர் செய்வதும் பிழை என இளவல் உளம் மறுகி யுள்ளமையை உய்த்துணர்ந்து இவ்வாறு உாைக்க நேர்ந்தது. அரிவையர் என மைக்கரினும் மாதயை முன் துறக் குறித்தது . ഥ് முதலில் பார்த்து அதனிடம் இழுத்துக் கொண்டு வங்கவள் சிதையே ஆதலால் அம் மாகாசி மேல் எதம் கூரு கவாறு ஆதா வமைக்து கின்றது.) * (தான் செய்யும் காரியம் எதுவாயினும் அதற்குச் சில துணே ககளச் சேர்த்துக் கொண்டு அதனை நல்லது என்ற சொல்ல முயல் o வது மனிதனது இயல்பு என்பதும் இதனிடையே வெளியாெ யுள்ளது. மானிட சுபாவங்கள் அதி வினேதமானவை. உரைகளிலும் உவமைகளிலும் மகிநலம் சாங்கிருப்பினும் விதி விளைவும் உள்ளே வினையமாய் நுழைந்து கிற்கின்றது. ட்விளக்கைக் கண்டு விழும் விட்டில் பூச்சிகள் போல் அம் மானேக் கண்டன யாவும் அதனை விழைந்து சூழ்ந்தன என்னும் இதில் விளைவையும் உணர்ந்து கொள்ளும்படி உரைகள் ஒளி செய் அதுள்ளன. உவமானம் உறுதியான பொருள் நிலையை ஊன்றி கோக்கச் செய்கின்றது. விளக்கின் ஒளியை இனிது என்று பாய்ந்து வீழ்க்க விட்டில் பட்டு மாய்வது போல் அம் மானே கல்லது என்று கம்பி கயத்தவர் கெட்டு விழுவர் என்னும் உண்மை உய்த்துனா வக்கது. a பெரியவர் வாயின் இன்னுசை பின்னே வருவதைத் தன்னை யறியாமலே முன்னுற நன்னயமாக உணர்த்தி விடுகின்றது. மானின் அழகை இங்ாவனம் இராமன் வியந்து கூறவே இலக்குவன் மனம் வருங்கி யிருந்தாலும் யாதும் மறுத்துக் கூரு மல் பொறுத்து கின்ருன். இறுதியில் தன் கருத்தைக் குறிப்பாக உாைத்தான். o இலக்குவன் விலக்கியது. அது வஞ்ச மான் என்று தன் செஞ்சில் எப்படியோ உறுதி யாக இளவல் தெரிந்து கொண்டான். கொண்டாலும் அண்ணன் 242 التي