பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1932 கம்பன் கலை நிலை பின் கின்ருர் இனேயர் என்றும் உணர்கிலம்; பிடித்த மாயம் என் என்றும் தெளிதல் தேறரும்; யாவது ஈது என்றும ஒராம்: முன்னின் ருர் முறையில் கின்ருர் முனிந்துள வேட்டம் முற்றல் பொன்னின்ற வயிரத் தோளாய்! புகழுடைத்தாமன்று என்ருன்.

, ایچ ית, அண்ணன் எதிாே கின்று தம்பி மறுகி வாதாடி வருகின்ற உரைகளையும் முறைகளையும் நாம் ஊன்றிஉணர்ந்து வருகின்ருேம். உணர்வும் அன்பும் உருக்கமும் மறுக்கமும் பிணைந்து பிணங்கிப் பெருகி வருகின்றன. ஒரு மதி மந்திரியினுடைய ஆலோசனை முறைகள் உாை களில் ஒளி விசி யுள்ளன. 'விசித்திாமாய் வந்து கிற்கின்ற இந்த மானில் எதோ ஒரு சூது இருக்கின்றது; இது தாகை வாவில்லை; பிறருடைய எவலால் எய்தியுள்ளது; இதனை முன்னே ஏவி விட்டு பின்னே ஆயத்தமாய் கிறபவர் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளனரோ? அவர் எவ்வளவு பேரோ? யாதும் தெரிய வில்லை; தீ தான மாயச் குதில் ஏதும் ஆராயாமல் துணிந்து இறங்குவது தகாது; வேட்டை விருப்பம் அாசர்க்கு இயல்பு ஆயினும் இது பொழுது நமக்கு அது வேண்டா, அயலிடம்; கொடியவர் பலர் கூடியுலாவும் கிலையினை யுடையது; எல்லா நிலை மைகளையும் நன்கு உணர்ந்து யாண்டும் செல்லாமல் ஈண்டே கின்றருள வேண்டும்; இதுவே நல்லது; சின்னவன் சொல்வதைத் திருவுளம் கொள வேண்டும்' என உழுவலன்புடன் தொழுது வேண்டினன். இந்த வேண்டுகோளையும் அந்த ஆண்டகை மறுத்தான். பகையுடை அரக்கர் என்றும், பலர் என்றும் பயிலு மாயம் மிகையுடைத் தென்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் நகையுடைத் தாகும் அன்றே ஆதலின் நன்றிது என்னத் 1 كية يت தகையுடைத் தமபிக்கு அங்காட் சதுமுகன் தாதை சொன்னன். நமக்கு இடையூறு செய்யவே யாரோ இந்த மானை ஏவியுள் ளனர் எனத் தம்பி சொன்னதிற்குத் தமையன் இங்கனம் பதில் உாைத்திருக்கிருன். ஈது கன்று என்றது மானைப் பிடிக்கப் போகும் அப் போக்கினைக் குறித்து கின்றது. அப் போக்கில் தனது விாத பூர்த்தியாகும் என்று ஊக்கியிருக்கிருன். இந்த வுாையில் இவனுடைய உள்ளக் கிடக்கையும் ஊக்கப் பாடும் உறுதி கிலையும் விர வெறியும் தலைதுாக்கி நிற்கின்றன.