பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1933 கொடியவர் செய்த சூழ்ச்சியா யிருக்கலாம் என்று கேட்ட வுடனே அவரை ப் பொடி செய்து அடியோடு தொலைக்கின்றேன் என்று இக் குலவிான் கொதித்துக் கூறினன். அசகாய சூான் ஆதலால் எதிரிகளின் அளவையும் வலியை யும் கிலையையும் யாதும் மகியாமல் அடலாண்மை மீறினன். பகையுடை அரக்கர் என்ற கம்பி வாயில்ை யாதும் சொல்ல வில்லை; அக் குலத்தவரை இக் கம்பி வெறுத்துள்ளமையால் அவரே பகைவர் என வகை செய்து கொண்டான். "பகையாளிகள் கொடிய அரக்கர்; படை வலி யுடையவர்; கிரளான கூட்டக்கவர் என்று அவரது ஈட்டத்தையும் எற்றத் கையும் கருதி மயங்கி நமது உறுதியைக் கைவிடலாமா? அத் தீயவர் வல்து வாய்த்த இடமெல்லாம் கொன்று தீர்ப்பதே நம் குல சருமமாம். என் குறிக்கோளை நீ மறுக்காதே; தான் இம் மானின் மேல் செல்லுகின்றேன்; வருபவர் வாட்டும்; நேர்பவர் எ வாயினும் அவரை நான் கேரே பார்க்கின்றேன்' என்று இல் விாமகன் வி.வடன் மூண்டான். கன் கம்பிக்கு இக்க வார்க்கைகளைச் சொன்ன அண்ணனது உண்மை கிலையை காம் எண்ணி உணரும்படி சது முகன் தாதை என்ருர். சதுமுகன் =நான்கு முகங்களையுடைய பிாமா. எல்லாவற்றையும் படைத்து உலகத்துக் கெல்லாம் காதை என கிற்பவனுக்கும் தாதையானவன் இவ்வாறு ஒதலானன். இவனது ஆதி கிலையும், அவதார வகையும், செயல் இயல் களும், உரை ஒழுக்கங்களும் உணர் வுறுதிகளும் சுவை சுரத்து யாண்டும் உயர் கலங்களை விளைத்து வருகின்றன. எத வரினும், எவர் கேரினும் மானே நான் கொண்டு வரு வேன் என்று இம் மான வீரன் கூறவே, இளையவன் மாறவேறு கூருமல் 'நானே போகின்றேன்' என்று நயத்து வேண்டினன். அப்பின்னவன் மறகி மறுகித் தடுத்து உருகி உரையாடி வருவது உள்ளப் பரிவையும் உணர்வு நிலையையும் உணர்த்தி வருகின்றது. அடுத்த வும் எண் ணிச் செய்தல் அண்ணலே அமைதி ஆன்ருே .5(玄○空 விடுத்து இதன் பின் கின் ருர்கள் பலர் உளர் எனினும் வில்லால் رسی தொடுத்தவெம் பகழி தா வித் தொடர்ந்தனென் விரைந்துசென்று படுக்குவென்; அதுவன் ருயின் பற்றினென் கொணர் வென் என்ருன்.