பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1939 அம் மான் குதித்துப் போன இயற்கைக்காட்சியைச் சொல் ஒவியம் வியக்கத் தக்க நிலையில் விளக்கிக் காட்டுகின்றது. தன் காலின் குளம்பு மார்பில் வந்து பொருங் தம்படி அதி போனமையால் 'குா வேகமாய் அது தாவிக் குதித்து வாவிப் பதம் உாத்சைக் கூட்டிக் குதித்தது” என்ருர், குரம்=குளம்பு. குசபதம்=குளம்பையுடையகால்; விலங்கின் அடியைவிளக்கியது. ஊதை, உள்ளம் உருவச் செல்லும் என்றது வாயு வேகத் தினும் மனே வேகத்தினும் அதி வேகமாய்ச் சென்றமை தெரிய வந்தது. ஊகை = காற்று. கடு வேகத்திற்கு எடுத்துக் காட்டாக நூல்களில் குறிக்கப் பட்ட அவ் வேகங்களும் அதிசயித்து நோக்கும்படி புதிய ஒர் அற்புத வேகத்தை விளக்கிக்காட்டி அம் மாய மான் காவிப் போயது. ஒட்டம் நாட்டமும் கடத்து நவமாய் நீண்டது. அதனைப் பிடிக்கச் சென்றவன் எத்தகைய பெரியவன்? கின்ற இடத்தில் கின்றே மூன்று உலகங்களையும் தன் ஒர் அடியால் அளந்தவன்; இப்பொழுது சர் அடிகளையும் கூட்டிக் கதி வேகம் காட்டி ஒடினன் என்ருல் அந்த வேகத்தை எக்க விவேகத்தால் யார் அளந்து சொல்ல வல்லார்? மாயனை இராமனையும் தன் மாயத்தால் மயக்கி அக் தீய மான் கடுவேகமாய் கெடுத்துராம் கொண்டு போயது. "குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; ” என்ற தல்ை மண்ணிலும் விண்ணிலும் எண்ணியபடி யெல்லாம் எளிதே தாவி அக் கள்ளமான் துள்ளிப் போயுள்ளமை உள்ளம் காணலாகும் அது புரிந்து போன வஞ்சனைகள் கொஞ்சம் அல்ல. இவன் சிறிது தாழ்ந்து கின்ருல், அது கைக்கு எட்டியது போல் அனுகி கிற்கும். இவன் கால் பெயர்ந்தால், அது மேல் பெயர்ந்து ஒடும். அகன் மாய வேலைகள் ஆய அரியன (கின் றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றலங் கோதை மாதர் மனம் எனப் போயிற்று அம்மா! அம் மானின் போக்கைச் சொல்லி வங்கவர் இ. தியில் இவ் வாறு ஒர் உவமான க்கையும் காட்டி உணர்த்தினர்.