பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1940 கம்பன் கலை நிலை பொருள் அளவுக்குத் தக்கபடி தம் நேசத்தைப் போலியாக ட்ேடிக் காட்டும் விலைமாதர் மனம்போல் அக் கலைமான் போயது என்றது ஒரு கிலையில் கில்லாமல் ஒருவிச் சென்ற அதன் பொல் லாப் புலை நிலைமை தெரிய வங்தது. அங்ங்னம் கொடிய வனத்தில் நெடிய தாாம் கழித்து போ கவே இராமன் சிறிது சலித்து க் கிகைத்தான். காயம் வேருகிச் செய்யும் கருமம் வேறு ஆயிற்று கிணங்தான். சிக்தனைகள் பல உத்தி எழுந்தன. 'வடிவத்தைப் பார்த்தால் அழகும் அமைதியும் இனிமையும் பொழிகின்றன; செயலைப் பார்க் கால் கொடுமையும் கடுமையும் வஞ்சமும் கெடி தோங்கி நிற்கின்றன. என்னே இது உன்னி உணராமல் உற்றது பிழை. இளவல் சொன்னவை யாவும் உண் மையே’’ என உளம் மிக உளைந்தான். இது அாக்கர் செய்த சூழ்ச்சியே; இந்த மாய வஞ்சத்தை அறிக் த கொள்ளாமல் வினே வருக்க நேர்க்கதே என்று இாங்.ெ யிருக்கிருன். மாயமே ஆயதே நான் வருங்தியது என்ருன் வள்ளல். இராமனது மனக்கவலையும் மறுக்கமும் இதில் வெளியாகியுள்ளன. வேறு பெயர் கூருது ஈண்டு வள்ளல் என்ற்து உள்ளி உணா வந்தது. இனிய உயிர் என மருவியுள்ள தனது உரிமை மனைவி யைப்பிரிந்து தானும் கொடிய துயரங்களை அனுபவிக்கத் துணிந்து உலகம் கலம் உற உதவ நேர்ந்துள்ளமையால் வள்ளல் என உள் ளம் வியந்து வாழ்த்தினர். உண்மையான வண்மையாளன் ஆதலால்தான் எண்ணுமலே ஈகைத் தன்மை வாகைத் திண்மையோடு இசைந்து வருகின்றது. மானை எய்தது. வஞ்சமான் என்.று நெஞ்சம் துணிந்து இந்த அஞ்சன வண் னன் கிகை க்து நோக்கவே, அக் குறிப்பை உணர்ந்து மாரீசன் குலை நடுங்கின்ை. இனிமேல் * ! திர் கின்ருல் கொ ன்.று விடுவான் என அஞ்சின்ை. இதுவரையும் தள்ளி ஒடிக் கள்ளம் புரிந்து