பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1955 மியும் சீதை ஆற்ருமல் அலமக் காள். அவளது பேதைமையை நினைத்து இவன் பெரிதும் இாங்கி மறுகி கின்று மீண்டும் தெளிவு கூறி மனம் கவலாது இருக்கும்படி மன்ருடி வேண்டினன். 'அந்த வி தேவதையின் அருந்திற லாண்மையை நீங்கள் ஒரு சிறிதும் உணர்ந்து கொள்ள வில்லை; அவன் உள்ளம் சிறிது கனன்ருல் உலகங்கள் எல்லாம் கலங்கும்; அவ் வள்ளலின் பெரு மையை நான் உங்களிடம் புகழ்ந்து பேசுவது மிகை; மாய்ை வங்க ;TILI அாக்கனே இவ்வாறு வஞ்சமாய்க் கூவி மாண்டுள்ளான்וםL ஆண்டவன் விரைவில் வந்தருளுவார்; சிறிது கோம் அமைதியாய் ஆறியிருங்கள்” என்று ஆற்றித் தேற்றின்ை. என இங்கனம் உாைத்து வேண்டினன். அவ் வரை என்றது இராமன் கூவியது போன்ற அம் மாய வார்த்தையை. அம்பு : பட்டு உயிர் துடித்து விழுங்கால் மாரீசனே அவ்வாறு அபாயக் குரல் இட்டுள்ளான் என இளையவன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். அத் தெளிவு சீதைக்கு இல்லாது போயதே பல . துயரங்களுக்கும் ஏதுவாய் மூண்டது. மானேக் கண்டு மயங்கிய பொழுது இராமனுக்குப் புத்தி சொன்னன்; அது செத்து வீழ்க் கதைக் கேட்டுச் சிக்கம் கலங்கி மறுகி அலமருகின்ற சீதைக்கு இங்கே இவ்வாறு உறுதி ஈலம் கூறினன். நம்பிக்கும் நங்கைக்கும் அயல் கின்று இக் கம்பி பட்டு வருகின்ற பாடுகளும் பாச நேசங்களும் நம் நெஞ்சங்களை உருக்கி வருகின்றன. உற்ற துனே உரிமையில் உழல்கின்றது இவனது இயலும் செயலும் வியனிலையில் விளங்கி நிற்கின் றன. அதி மதியூகமாய் உண்மைகளைத் தெளிந்து கொள்ளுகின் ருன் தெளிந்ததை உணர்வு கலம் கமழ, உரிமை திகழ உறுதி யாய் உரைக்கின்ருன். உாைக்கும் பொழுது அடக்கமும் பணிவும் மரியாகையும் பிரியமும் மருவி மிளிர்கின்றன. வாத முறைகள் திே நெறிகளை சிலை தெரியச் செய்து போதனைகள் புரிகின்றன.