பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1960 கம்பன் கலை நிலை எற்றபடி காரியங்கள் கடந்துவாவே உள்ளம் கொந்து இவ்வாறு சொல்ல நேர்ந்தான். அரசன் தன் ஆணே நீர் மறுத்து ஏகு என்றிர்! இராமன் சொல்லிய உத்தாவைக் கடந்துசெல்லும்படி நேர்ந்ததே என்று இளையவன் இவ்வாறு உள்ளம் அடித்திருக்கிருன். அவன் மானப் பிடிக்கப் போனபொழுது கான்இயல் மயில் அன்னளைக் காத்தனை இருத்தி’ எனக் கம்பியை கிமத்திப்போனன் ஆத லால் அங்கிலையைக் கடந்து செல்ல நெஞ்சம் கலங்குகின்ருன். - அண்ணன் சொல்லியது என்மைல் அரசன் ஆணை என்றது அவன் வரிசை உணர வந்தது. உடன் பிறந்தவன் என்னும் - உரிமையில்ை மறந்தும் எளிமையோடு பழகாமல் யாண்டும் மன் .ணர் பிரான் ஆகவே அவனை மதித்து இவன் வழிபாடு செய்து வருருென். ஒழுகி வரும் முறை விழுமிய கிலேயது. == அரச ஆக்கினேயை மீறுவது பெரிய குற்றம்; அந்தக்கொடிய பிழையைச் செய்யும்படி அடியேனப் பிடர்பிடித்துத் தள்ளுகின் மீர்களே! என்று உணர்வு கலங்கி உயிர் மறுகி யுள்ளான். இராமன் ஆணையை மீறிப் போம்படி தாண்டினவர் கோா மான தண்டனையை அடைவர் என்பது குறிப்பு.

  • தான் போய்விட்டால் யாதொரு பாதுகாவலும் இன்றிச் சீதை தனியாய் இருப்பாளே என்று உள்ளம் பதைத்து உணர்வு திகைத்து உயிர் துடித்திருக்கின்ருன்.

அப் பசை பசைப்பின் கிலைமையை வேகின்ற சிந்தையான் என அதிகயமாக விளக்கி யிருக்கிரு.ர். இந்த வாக்கியத்தின் கனத்தையும், உருக்கத்தையும் கருத்துான்றி நோக்கவேண்டும். அண்ணியைத் தன்னக்தனியே விட்டுப் போவதில் இலக்கு வன் பரிதபித்திருக்கும் பரிபவங்கள் உரையிடலரியனவாயினும் ரே ெ == - வெளிசெய் m :- ஒரே மொழியால் உலகம் காண வெ சய்திருக்கிருர் இளையவன் உளைந்துபோனது. கலக்கம் மிகுந்த இலக்குவன் முடிவில் அகன்றுபோக கேர்க் தான். கின்ருல் மாண்டுமடிவேன் என்று சானெ மூண்டு போன மையால் இந்த ஆண்டகை அந்த இடத்தைவிட்டு ங்ேகின்ை.