பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1964 - கம்பன் கலை நிலை குறிக்கோளுடன் இவன் துடித்து கின்ற கிலை இறவு பார்க்கின்ற என்ற நிகழ்கால வினேயினல் அறிய வந்தது. இறவு - எல்லை, சமையம். அமையம் நோககி அதிசய கிலையில் தோன்றின்ை. மாயமானை ஏவிவிட்டுத் தான் கருதிய யேகாரியத்தை முடித் தற்கு ஆவலோடு அயல் வந்த காந்து ஆவதை நோக்கி அவாவி கின்ருன். இராமன் மான் பின் போகவே பாகிவேலை முடிந்த தென்று உள்ளம் களித்தான். பின்பு இலக்குவன் நீங்கிப் போதலை கெடிது விழைந்து ஊன்றிய விழியினய்ை ஊக்கி கின்ற வன் அவன் நீக்கம்கோவே பேருவகையுடன் விாைந்து புகுத்தான். ப.அவகேடு செய்யவந்தவன் தவவேடம் கொண்டான். தன் உள்ளக் கள்ளத்தை மறைக் கற்கு நல்ல தவக்கோலங்கள் அவ அணுக்கு நன்கு உதவிபுரிந்தன. காபகர்க்கு உரிய புனித கிலேகள் யாவும் இனிது அமைந்தன. உருவம் செயல் பருவம் பண்பு முதலிய உபகரணங்கள் எல்லாம் வகையாக வாய்க்கன. பால சங்கியாசி எனின் சானகி ஒரு வேளே காணி ஒதுங்கு வாள் என்று கருதிப் பழுத்த பழமான கிழவுருவில் விழுத்தவ யிைனன். பருவ முதிர்வு அரிய கவ உருவுக்கு உரியதாயது. பட்டினியிருந்து நெடிய உபவாசத்தால் உடம்பை வாட்டிக் கொள்ளுதல் கடிய தவ வி. தங்களுள் தலைமை ஆன த. ஆதலால் அங் கிலைமையைத் தன் வடிவில் காட்டிக் கொண்டான். 'பூதலம் தீப்பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன். என்றது அவன் நடந்து வந்த விதம் தெரிய கின்றது. நெருப்புத் துண்டங்கள் சிதறிக் கிடக்கின்ற கிலத்தில் நடத்தல் போல் இடையிட்டு நோக்கிக் குக்கி கடந்து குறுநடை கொண்டு வங் திருக்கிருன். எறும்பு புழு முதலிய சிறிய பிராணிகள் காலில் மிதி பட்டு இறந்துபோகாதபடி அருள் நீர்மையுடன் இங்கனம் கடந்து செல்வது அருந்தவர் இயல்பு ஆதலால் அக்கப் பெருங்தவ கிலை மையைப் பேணி இயங்கினன். எடுத்த கோலத்திற்குத் தக்கபடி இனிது கடிக்க நேர்த்தான். அகத்தில் நல்ல நடை யில்லாதிருந்தும் புறத்தில் இங்ஙனம் கள்ள நடை கொண்டு மெள்ள வந்தான். தன் வஞ்ச நிலை வெளிப் படாதபடி காரிய சாதனையில் விழிப்போடு புகுக் கான்.)