பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1965 முதிர்த்த கிழ வடிவம் கொண்டு வந்தானே! அவன் எய்தி அடைந்த வயதின் அளவு எவ்வளவு இருக்கும் g எண்பதா? தொண்ணுரு? நாரு? என்று யாரும் அறிய விரும்புவர். அதற்குப் பகில் உசைப்பது போல் கவி குறித்திருப்பது அதி விநயமாய்ச் சுவை சாக்துள்ளது. கருத்தை விளக்குவதில் விசித்திர வேலைகள் விளைந்து வருகின்றன. : மூப்பு எனும் பருவமும் முனிய முற்றின்ை. வக் கவனது வயது முதிர்ச்சியை இந்த விதமா விளக்கி H*.

=

யிருக்கிருர் பெற்ற தாயும் வெறுக்கும் பிள்ளை என்பது போல் அக் கிழத்தின் இருப்பு இங்கே குறிக்க வந்தது. மூப்பும் முனிய என்ற தல்ை அம் முதிர்வின் தனி தெரிந்தது. உம்மை இழிவு சிறப்பு. இறந்தது தழுவிய எச்சவும்மையாக் கொண்டால் 'இந்தக் கிழம் இறந்து தொலையாமல் இன்னும் இருந்து கழிகின்றதே" என்ற புறத்தே உலகத்தவர் இகழ்ந்து முனிய, அகத்தே மூப்பும் முனிந்தது என யாப்புறவு செய்து கொள்க. மாணம் பழுத்துள்ள அந்தக் கிழக்கைத் தாங்கி கிம்பதில் மூப்புக்கும் அவமானமாயிருந்தது. கொம்பில் பழுக்க கனி உதி ாாது கின்றது போல் வம்பு பழுத்த கிழம் ஒழியாமல் ஒன்றியது முதுமைக்குப் பெரும்பாாமாயது. வாலிபயைப் போல் கிழவர்கள் ஒழுக்கம் வழுவித் துடுக்காய் இழுக்கம் புரியார்; அறிவும் அமைதியும் தோய்ந்து மறுமை கோக்குடன் புனித கிலையில் இனிதமர்ந்திருப்பர் என்னும் மதிப் பும் மரியாதையும் மருவியுள்ளனர். அக் கப் பழம் பெருமையைக் கெடுத்தொழிக்க இந்தப் புதுக் கிழவன் புகுந்துள்ளமையால் இவன் முதுமை இங்ங்னம் இழிக்கப்பட்டது. 4. பழங்கிழவர்கள் ஆயினும் அவரை யோக்கியர் என்று நம்பி 。 இளங்குமரிகள் இடம் கொடுக்கக் கூடாது என்னும் வெய்ய பழி யை இவன் விளக்க வந்திருக்கிருன். விழைவு மீதார்ந்த இவல்ை விளைந்திருக்கும் இளி வரவுகளும் விளிவு கிலைகளும் பல. { தன் உருவில் மறைந்து கொண்டு ஒர் உக்கம பத்தினியைச் 1. சதி செய்ய மூண்டிருக்கலால் இந்தக் கிழத்தை மூப்பு எனும் பரு வமும் முனிய நீண்டது. முனியாததும் முனிய அகியாயமானது."