பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் துரங்கலின் உருவினைச் சொல்லின் உம்பரும் ஓங்கிய அழகிள்ை உருவம் காண்ட லும் ஏங்கினன்; மன நிலை யாதென்று உன்னுவாம் விங்கின மெலிந்தன வீரத் தோள்களே, புனமயில் சாயலின் எழிலின் பூகறைச் சுனைமடுத்து உண்டிசை முரலும் தும்பியின் இனம்எனக் களித்துளது என்பது என் ? அவன் மனம்எனக் களித்தது கண்ணின் மாலேயே. சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள் மணிகிற மேனி காணுதற்கு ஏ யுமே இருபதிங் கிமைப்பில் நாட்டங்கள் ஆயிரம் இல்லைஎன்று அல்லல் எய்தின்ை. அரைகடை இட்டமுக் கோடி ஆயுவும் புரைதபு தவத்தின்யான் படைத்த போதுமே கிரைவளே முன்கை இங் கின்ற நங்கையின் கரையறு கன்னலக் கடற்கு என்று உன்னின்ை. தேவரும் அவுனரும் தேவி மாரொடும் கூவல்செய் தொழிலினர் குடிமை செய்திட மூவுலகமும் இவர் முறையின் ஆள யான் ஏவல்செய்து உய்குவென் இனிஎன்று உன்னின்ை. உளேவுறு துயர்முகத்து ஒளியிதாம் எனின் முளை எயிறு இலங்கிடு முறுவல் என்படும்! தளையவிழ் குழலிவட் கண்டு தங்தஎன் 1969 - o. o" ‘‘مسیّ۔ ”قیے۔- **=ــــي- نمکسی پـــــه. (2) 三 三4-ブ (4) SB میسیقی = (5) ویتگنیگ ایت= (6) تهیه یعی است இளையவட்கு அளிப்பென் என் அரசு என் றெண்ணின்ை. ஆண்டையான் அனேயன உன்னி ஆசைமேல் மூண்டெழு சிந்தனே முறையி லோன்தனைக் காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினுள் ஈண்டெழுந் தருளுமென்று இனைய கூறிள்ை. ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டென வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினள் மாத்திரி தண் டயல் வைத்த வஞ்சனும் பூத்தொடர் சாலேயின் இருந்த போழ்தினே. 24,7 ご子。 (8) 3 秀う2 (9)