பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1978 கம்பன் கலை நிலை அகத்தின் உணர்ச்சிகள் புறக்கில் எப்படியும் புலப்பட்டு விடுகின் றன. வஞ்சித்து கின் ருலும் கெஞ்சின் கிலை கோே தெரிகின்றது. பெரிய முனிவர் போல் வந்துள்ளமைக்கு ஏற்ப நீ யாவள்?” என்று கேட்பதே முறை. அம்முறை கடந்து உரை எழுத்துள் ளது. மாதவன் என மருவி யிருப்பினும் மாகாசிமேல் ஆகாவு

  • ■ H

பெருகி கிற்பதைக் கவி சாதுரியமாய் வெளிப்படுக்கி யிருக்கிரு.ர். யாவது ? யாவன் ? என முதலில் வினவிய இாண்டும் மூன் ருவது கேள்விக்கு அங்கங்களாய் வந்தன. * அம்மா ! நீங்கள் யார்? ' என்.று நேரே கேட்பின் வேறுபாடாய் வி. சம்படும் என்று கருதி அகனே மறைக் கற்கு முன்னுற இாண்டை ஒப்புக்கு வின விக் கொண்டான். வஞ்ச நெஞ்சம் வகையாய் வேலைசெய்து வருகின்றது. இருப்பும் உரையும் குறிப்பில் ஊர்ந்தன. இருக்கவன், அருங் கவன் யாவன்? என்று கேட்டது , எவ்வளவு வஞ்சம்! என்.றம் பிரியாமல் அருகிலிருக்கவனே க் யே மானின் பின்னே பிரிந்து போகும்படி செய்து விட்டுக் தாயமானின் (முன் வக்க இருக்த கொண்டு மாயங்கள் புரிகின்ருன். மையல் களிப் புடன் வாய்மொழிகளை விழைந்து மனம் விாைந்து கிற்கின்ருன். அக் கள்ள வேடன் இவ்வாறு கேட்கவே உள்ளம் கெரியாமல் வெள்ளை நோக்குடன் சிதை பதில் உரைக்க நேர்க்தாள். 'விருங்கினர்; இவ்வழி விாகு இலார்' என்றது வந்தவாைக் குறித்துச் சீதை செய்து கொண்ட சிங் தன. விசகு=பழக்கம், அறிவு. இக்க இடக்கக்குப் புதியவர்; இதற்கு முனனே இங்கே வக்கிருக்கமாட்டார்; இப் பக்கங்களிலுள்ள கிலைமைகள் யாதம் தெரியாகவர்; ஆதலால் இவ்வாறு கேட்கின் ருர் என்று கம்பி ஈங்கை விவாம் சொல்லத் துணிந்தாள். -

  • - உசீதையை இங்கே பெருந்தடங்கண்னவள் என்றது எண்ணி யுனா வக்கது. கனக்குக் கேடு சூழ்ந்து தன் எ கிாே வந்துள்ள கள்ளனேக் கண்டு கொள்ள வில்லையே! அருமையான அழகிய பெரிய கண்கள் ஒளி கிாம்பி இருந்தும் விழி அழகி என்னும் பெய ாளவில் கின் ருளேயன்றிக் கண்ணின் செயல் இயலை அடையாது

போயின்ளே! என்று உள்ளம் இாங்கிக் கூறிய படியிது.)