பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1979 வஞ்சச் சூதுகள் யாதும் அறியாத புனித கெஞ்சம் உடை யவள் ஆதலால் அவளுடைய கண்கள், உலகம் புரியும் கலக வேை யும் கபட மோசமும் கள்ளமும் காவும் காணுது கின்றன. பரிசுத்தமான இப் பேதைக்குப் படுகேடு செய்ய வந்தவன் குடியோடு கெடுவான் என்பது முடிவாகி கின்றது. அவ் வஞ்சன் வினவியதற்கு இக் குலமகள் நெஞ்சறிய கேர் மொழித்தாள். சொல்லிய முறை சுவை சாது வந்தது. தயரதன் தொல்குலத் தலைவன் தம்பியோடு ご三零受マ உயர்குலத்து அன்னேசொல் உச்சி ஏங்தினன் அயர்விலது இவ்வழி உறையும்; அன்னவன் பெயரினேத் தெரிகுதிர் பெருமையிர் என்ருள். "தசரத சக்காவர்த்தியினுடைய அருமைத் தலைமகன்; தாய் பணியைத் தலை ஏந்தித் கம்பியுடன் இங்கே வந்து தங்கி யிருக் கிருர்; அவருடைய பெயரினை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்' என்று இவ்வாறு செவ்வாய் மலர்ந்து செப்பி யருளினுள். அருந்தவன் யாவன்? என இருந்தவன் கேட்டதற்கு கின்ற வள் பதில இக் கிலையில் வந்தது. சங்கு வந்துள்ள ஆள் சக்கரவர்த் தித் திருமகன் என்பதைப் பக்குவமாக்காட்டினள். உலகை ஆளும் தலைமை அதிபதி தவசி ஆன அவசிய நிலைமையை அடுத்துக் குறித்தாள். “இவன் தவம் செயத் தவம் செய்த தவம் என்?' என அதி சய நிலையில் வம் செய்து வந்துள்ளவனே அவம் செய்ய வக்தவ னிடம் அறிவிக்க நேர்ந்தது. தருமம் துறவாக் கருமத் துறவி என்னும் மருமம் இதன் கண் மருவியுள்ளது. உயர்குலத்து அன்னை எனக் கைகேசியை இங்கே மனம் குளிர்ந்து பேசி யிருக்கிருள். அரசைக் கவர்ந்து கொண்டு தனது அருமை நாயகனைக் காட்டுக்கு ஒட்டிக் கடுக் துயர் விளேத்துள்ள கொடியவளை இப்படி உவத்து கூறியது வியந்து சிக்திக்கத்தக்கது. 1இரு சிறு பிழை செய்தாலும் அவரைப் பெரிதும் வெறுத்து இழி வாகப் பேசுவது மனித இயற்கை. இந்த இயல்பில் ஆண்களிலும் புெண்கள் மிகவும் மேலோங்கியுள்ளனர் அணு அளவு வசை கூறி வம் கூறினவரை ஆயுள் வரையும சீறிச் செயிர்த்த அவமதித்து