பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1981 அவன் சிரித்துக் கொண்டான். காசலனது காமம் விலா வழக்கம் காதலிகளிடம் எவ்வளவு தாசம் இடம் பெற்றுள்ளது! என்பது இந்த கிகழ்ச்சியால் இனிது தெளிவாகின்றது. o கொழுநன் பெயரைக் குலமகளிர் கூருர் என்னும் மாபு முறையைக் கவி இங்கே மருமமா சவின்றிருக்கிரு.ர். தாம் பிறந்த நாட்டுப் பழக்கங்களும் வழக்கங்களும் வான் முறைகளும் இவர் வாக்கில் சிறந்து வருகின்றன. அவ் வாவுகள் கால தேசங்களின் கோலங்களை விளக்கிக் குண கலங்களைத் துலக்கி கிற்ன்ெறன. முதிய வயதுடையய்ைப் பெரிய சவ வேடத்தைத் தாங்கி வந்திருத்தலால் பெருமையீர்! என அருமை கருதி உாைத தாள். புறக் கோலத்தில் மதிப்பு மிகுந்தமையால் அகத் தீமையை அறிய முடியவில்லை. உலக கிலையிலும், ஞான கிலையிலும் பெரியாாய் இருப்பவர் எவரும் தன் நாதனை நன்கு தெரிந்திருப்பார் எனச் சானகி துணிந்திருப்பதை இவ் வாயுாையால் நாம் உணர்த்து கொள்கின் ருேம். அவனது பெயரினே அறியாதார் பெருமையுடையாாய். இருக்க முடியாது என்னும் தொனி இதில் தனித்து அறிய வுள்ளது. உலகப் பிரசித்தனை அந்த உத்தமன் பெயாை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என இங்கனம் மருங்குடன் மொழிந்து கின்ருள். இவ் அாையைக் கேட்டதும் அவன் சொன்ன பதில் என்ன? கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கைர்ே காட்டிடை ஒருமுறை கணணினேன; மலர் 子ギーé வாட்டங்கண னினரீர் யாவன் மாமகள் காட்டிடை அருமபகல் கழிககின்றீர் என்ருன். தன் நாயகன வரலாற்றைக் கூறி அவரது பெயரைத் தெரிக் திருப்பீர்! எனச சானகி சொல்லவே அவன் இவ்வாறு நளினமாகப் பேசலானன். நீர் சொன்ன அவனைப் புற்றிக் கேட்டிருக்கிறேன்; னோே கண்டது இல்லை; ஒரு முறை கங்கை ர்ே ஆட வந்தேன்; அப்பொழுது அந்தப் பக்கங்களில் சறறி யிருக்கிறேன்; கோசல காட்டைப் பார்த்துள்ளேன்; அவ்வளவே, எ ன லு சொல்லி முடித்து விடடுக தன் காரியதசில கருததுடன இறங்கிண்ை.