பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1988 கம்பன் கலை நிலை வஞ்சக்கொடியர் கெஞ்சக்காவு நிலைகாணல் அரிது; அவரை கம்பினல் குடி கேடு செய்து விடுவர் எனக் குடிலரைக்குறிகது எவ ரும் எங்கும் குலைகடுங்கியுளளனர். உள்ளே கடும்போகங்களைக் காதலித்து வெளியே கள்ளக் துறவியாய் வந்துள்ள அவன் இங்கே பேசியுள்ள சாதசிய வச னங்கள் அவனது பெருமித நிலையையும் வினேய சாகசங்களையும் விளக்.ெ கிற்கின்றன. நீங்கள் இப்பொழுது எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று சீதை கேட்டதற்கு இயலபாக என ன பதில் சொல்லவேண்டும? அவன் ஈண்டு என்ன சொல்லியிருக்கிருன்! இன்னவாறு கிலே மைகளையும் கினைவுகளையும் உனனி உணரின் அவனுடைய உாை களின் ஆழங்களையும் நீளங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அந்தக்கான விருத்திகள் அதிசய கிலைகளையுடையன; எக்ச மதியாலும் எவரும் எலகில காணமுடியாதன. தேவாாசனை இக் கிானும் தொழுதுவணங்கும் தலைமை அதிபதி, ஒவியத்திலும் எழுதமுடியாக அதிசய அமுகன்; பிாமா வின வழிமய பில் வகதவன்; வேதங்கள் முழுவதும் கன்கு பயின் ம வன்; இசையில் வல்லவன்; அரிய கலைகள் பலவும் வழுவறத் தெளித்தவன்; சிறந்த போர்வீயன், ஈசன் எழுந்தருளியிருந்த வெள்ளிமலையை அடியோடு அள்ளி எடுத்தவன்; அவனது அாண் மனை வாசலில் தேவர்களே காவலாளிகளாய் கின்று ஏவல் புரி கின்றனர்; கற்பகம் ச. பி சிந்தாமணி சங்ககி.கி பதும விதி முதலிய செய்வத் திாவியங்கள் எல்லாம் அ வ ன் கைவசமாயுளளன; அாம்பை மேனகை தி லோத்தமை ஊர்வசி முதலிய தேவமங்கை பர் ஆவலுடன் சூழ்ந்து அவனுக்குக் கால்பிடித்தல் அடைப்பை தாங்கல் செருப்புத் தாக்கல முதலிய சிறு வேலைகளை உரிமை மிகுந்து பெருமையோடு செய்கின்றனர். அக்தர அமர் கக்கரு வர் யாவரும் கைகட்டி கிற்கின்றனர்; சூரியனும் சக்தி ம்ை அவன் கருதியவாறே வெருவி ஒழுகுகின்றனர். எவ்வுலகங்களி அம் காணமுடியாத அம்புத அ.முகுடைய பொருள்கள் எல்லாம் அவன் இராசதானியில் கிறைந்திருக்கின்றன. அருத்திறலும் பெருந்திருவும் தனி உரிமையாகப் பெற்ற அகிலவுலகங்களையும்