பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1996 கம்பன் கலை நிலை ஞான சிலளுன சனகன் ம க ள் ஆதலால் ஞானிகளின் இயல்பை கன்கு தெரிந்திருக்கின்ருள். மெய்ஞ் ஞானிகளுடைய மேலான நிலைமையைப் பொய்ஞ்ஞானியாய்ப் புலையாடி வந்து கிலை நாடியுள்ளவனிடம் போதிக்க தேர்ந்தாள். 'அரிய கவ சிலத்தை மேற்கொண்டு பெரிய முனிவசாயுள்ள தாங்கள் தங்கியிருந்த இடத்தைக் கேட்கவே எனக்கு வெ.மப்பும் வியப்பும் உண்டாகின்றன. புனித ஒழுக்கமுடையவர் பொல்லாத இழுக்கரிடை வழுக்கியும் இருக்க ஒல்லார்; ர்ே நேர்ந்திருக்கதை கினைந்து என் கெஞ்சம் வருந்துகின்றது. சோாக இடம் சேரின் யாாாயினும் சீர் அழிந்து படுவர். ’ என ஒாறிவு மொழிக் காள். அற நெறி கினைக்கிலாதவர் இனத்திடை வைகினிர்! என இங்ங்ணம் இடித்துக் கூறியிருக்கிருள். "சரும சிக்தனையே இல்லாத பாவிகள் கூட்டத்தில் நீங்கள் கூடியிருக்தது கேட்டுக்கே இடமாம். மனத்தின் கிலைமை என்றும் இனத்தின் கிலைமையையே பொறுத்திருக்கின்றது. வனத்தில் வாழ்வது; தனித்து இருப்பது, நல்ல சாதுக்களோடு அமர்ந்து தத்துவ விசாாம் புரிவது; இத்தகைய உத்தம கிலைகளே எல்லாம் விட்டுச் சித்தம் கொடியாான தீயரிடம் போயிருந்தது தீமையே யாம். ' என இவ்வாறு சீதை கூறவே, அவன் அதி சாதிரியமாக மாறு கூற நேர்த்தான். மாயத் தவசி:- அம்மா! நீர் உண்மையை உணராமல் பேசுகின்றீர்; ஆராய்ந்து பாாாமல் யாரையும் எதையும் இளிவாக இகழ்ந்து பேசலாகாது. அாக்கர் மிகவும் நல்லவர்; அஞ்சா நெஞ்சினர். ஈய வஞ்சகாான அமார்கள் அாக்களைப் பொல்லாதவர் என்று சூழ்ச்சியோடு பழித்து வருவது வழக்கம். அப் பழி மொழிகளைக் கேட்டு உங்கள் உள்ளம் மாறு பட்டிருப்பதாகத் தெரிகிறது. தேவரினும் அவர் நல்லவர். o சீதை:- நஞ்சை அமுதம் என்பதுபோல் அடிகள் சொல்லு வது அதிசயமாயுள்ளது. குணங்களைக் கொண்டே பொருள்கள் மதி கப் படுகின்றன. எவ் வழியும் யாண்டும் தீவினைகளையே புரியும் பாவிகளைப் புண்