பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயத் தவசி: சீதை: மாயத் தவசி: சீதை: மாயத் தவசி: 7. இ ரா ம ன் - 1997 னிய சீலாான நீங்கள் புகழ்ந்து பேசுவது ஈண்டு எனக்கு வியப்பா யிருக்கின்றது. நான் நீண்ட காலமாக அவர்களோடு பழகி யிருக் கிறேன். அாக்காை இாக்கம் இல்லாதவர் என்று சொல்பவரே இாக்கம் அற்றவர். கல்லவர்க்கு நல் லவர்; தீயவர்க்குக் தீயவர்; பழகின வர்க்குக் கம் உயிரையும் கொடுப்பர்; பழுது செய்ய நேர்ந்தால் அவரது உயிரினே எடுப்பர். நேர்மையும் வீரமும் மானமும் உண்மையும் கிண்மையும் வண்மையும் அவர்களிடம் கிறைக்கிருத்தல் போல் வேறு எவ ரிடமும் கான் கண்டதில்லை. அடிகளுடையது மாயக் காட்சியாய் உள்ளதே! உள்ள கையே உண்மையாகச் சொல்லுகின்றேன். நான் நேரில் கண்ட அனுபவங்களைத் தவிர வேறு கூறவில்லை. என் போன்ற கவசிகளிடம் அவர் காட்டிவரும் அன்பும் ஆதரவுகளும் அளவிடலரி யன. நல்லவரைக் கெட்டவர் என்றும், கெட்ட வரை நல்லவர் என்றும், குசாைக் தட்டர் என் பறும், கோழைகளை வீரர் என்றும், சோம்பேறி களைச் சாதுக்கள் என்றும் பேதை உலகம் பேசி - "TH * - # = வரினும் மேதை உலகம் உண்மையை உணர்ந்து கொள்ளும். அக் கொள்கையை ர்ே அமைதியாய் ஆய்க்த தெரிந்து கொள்ள வேண்டும். உலகம் பேதைமை உடையதாயினும் உண்மையே அதன் தலைமேல் ஒளி செய்து உலாவுகின்றது. இறைவன் எங்கும் கிறைக்கிருத்தலால் அவன் முன்னிலையில் பொய் மங்கி மடிகின்றது. மெய் கின்று ஒளிர்கின்றது. சத்தியமானது தான் சன சமுதாயத்தில் கித்தியமாய் கிலைத்து விளங்கும். அாக்கர் நல்லவர் என்பது சத்தியம்; ஆதலினலே தான் சங்கியாசியான நானும் அம் மா பினரைப் புகழ்ந்த பேச உள்ளம் உவந்து நேர்ந்தேன்.