பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1998 ைெச: மாயத் தவசி: சீதை: மாயத் தவசி: சிதை: மாயத் தவசி: கம்பன் கலை நிலை வேம்பைக் கரும்பு என்.று வேதா சொன்னலும் அது இனித்த விடாது; தீயவர்களோடு சேர்ந்து பழகின சனல் உங்கள் அறிவு பாழாய் இங்ாவனம் விபரீதம் அடைக்கிருக்கி,மீர்கள். இயற்கையில்ை அன்றிச் செயற்கையில்ை யாரும் கெடுவதில்லை. வேம்பின் இ லை யி ல் பொதிந்து பழுக்க வைத்தாலும் மாங்கனி மதுரம் கெடாது. மாம்பழம் தனியே தன் இனத்தோடு சேர்ந்திருங் தால் சுவையும் உருவமும் இனிதாயிருக்கும். அக் கனியை உப்புப் பானேயில் வைத்து விட்டால் இனிமை கெட்டு, உருவம் மாறி, ஊறுகாய் என்ற பேரும் எறும். அதுபோல், மனிதனும் சோாத இடத்தில் சேர்ந்தால் சிாழிக் து பேரிழந்து சிறுமை அடைய கேர்கின்ருன். சாது சங்கத்தில் சேர்ந்து இருக்கால் உங்களுக்கு இந்தத் தீது வங்கிாாது; தீயினம் தீயினும் யேது. இனிமேலாவது நீங்கள் ஒதுங்கி வாழ்வது நல்லது. அாக்கருடைய தலைமை கிலைமைகளை நீர் ஒரு சிறிதும் தெரிக் து கொள்ள வில்லை; உலகம் முழு வதும் அவர் ஆணே வழி நடக்கின்றது. அமாரும் அஞ்சி கடுங்கி அடங்கி ஒடுங்கி அவர்க்கு ஏவல் செய்கின்றனர். அவரது ஆணையை மீறி யாரும் எதும் செய்ய இயலாது. அவர் ஆளும் சாதியர்; அவால்லாத பிறர் எல்லாரும் அடிமை வாழ்வினர். அாக்கர் என்னும் அக் கொடிய வருக்கம் அடி போடு அழிந்து கொலையும் காலம் நெருங்கியுள் ளது. எனது சாயகன் வனவாசம் முடியுமுன் அக்த இனம் காசம் அடைவதை நீங்கள் கண்ணு கேனே கண்டு கொள்ளலாம். உன் கணவனை மிகவும் பெரிதாக மதித்திருக் ன்ெருய்! கிலைமை தெரியாமல் புலமபுகின்ருய்; யானைக் கிரளே முயலும், புலியினத்தைப் பூனேயும்,